தலைமுடியை கிண்டல் செய்த சிறுவன்: ஆத்திரத்தில் 5 பேர் கொண்ட கு.ம்பல் செய்த வெ.றி.ச்செயல்!!

367

காசிசீனு….

ஆந்திரா மாநிலம் பெடமாண்டி போலவரம் பகுதியை சேர்ந்த ராஜாபாபு (24). இவர் தனது நண்பர் காசிசீனு(23) என்பவருடன் சேர்ந்து கடந்த 29ம் திகதி மாலை, ஏனாம் புறவழிச்சாலையில் உள்ள ம.து.பான கடைக்கு எ.தி.ரே உள்ள இடத்தில் ம.து.பா.னம் அ.ரு.ந்தியுள்ளார்.

இதையடுத்து, இவர்கள் பக்கத்தில் 5 பேர் கொ.ண்.ட கு.ம்பல் ம.து.பானம் கு.டி.த்து கொண்டிருந்ததுள்ளது. அப்போது எதிர் கும்பலில் இருந்த ஒரு வாலிபரின் முடியை பார்த்து ராஜாபாபு கி.ண்டல் செ.ய்.துள்ளார்.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே த.கராறு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆ.த்.திரமடைந்த 5 பேர் கொண்ட கும்பல், பீர் பாட்டில், க.த்.தி உள்ளிட்டவையால் ராஜாபாபு மற்றம் காசிசீனுவை சராமாரியாக கு.த்.தினர்.


இதில், ர.த்.த வெள்ளத்தில் ராஜாபாபு ச.ம்பவ இ.ட.த்திலேயே உ.யி.ரிழந்தார். காசிசீனுவுக்கு வ.யி.ற்றில் க.த்தி கு.த்.து விழுந்தது. இ.ச்.சம்பவம் அறிந்து வந்த போ.லீ.சார், காசிசீனுவை மீட்டு காக்கிநாடா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பீர் பாட்டில், க.த்.தியால் கு.த்.திய 5 பேர் கொண்ட கு.ம்பலிடம் இன்ஸ்பெக்டர்கள் சிவகணேஷ், அறிவுச்செல்வம் தலைமையிலான போ.லீ.சார் வி.சா.ரணை நடத்தினர்.

அப்போது,கொ.லை செ.ய்தது, ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியைச் சேர்ந்த பட்னாலா சின்ன சத்தியநாராயணன் (23), தம்மேன்னா சுப்பாராவ் (28) கேத்கிரி மணிகண்டன் (23), பெத்துரெட்டி ரோகித் (19) மற்றும் 17 வயது சிறுவன் என தெரியவந்தது. கொ.லை.க்கு பயன்படுத்திய க.த்.தி ப.றி.முதல் செ.ய்.யப்பட்டது.

சாலையோரம் ம.து.க்குடிக்கும் போது, 17 வயது சிறுவனின் தலைமுடியை, ராஜாபாபு கேலி செ.ய்.ததால் கொ.லை செ.ய்ததாக வா.க்.குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, நான்கு பேரையும், ஏனாம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சி.றையில் அடைத்தனர். 17 வயது சிறுவன், கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.