திருமணமான 11 மாதத்தில் தந்தைக்கு வந்த போன்: ப.த.றியபடி மாப்பிள்ளை வீட்டுக்கு சென்ற அவர் கண்ட அ.தி.ர்ச்சி காட்சி!!

343

தமிழகத்தில்…

தமிழகத்தில் திருமணமான 11 மாதத்தில் இ.ள.ம்.பெ.ண் தூ.க்.கி.ல் பி.ண.மாக தொ.ங்.கிய நி.லை.யில் க.ண்.டெ.டு.க்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் பரூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகள் ராஜலட்சுமி (23). இவருக்கும் க.ள்.ள.க்கு.றி.ச்சி மா.வ.ட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த பா.லி கிராமத்தை சேர்ந்த பாலு என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

கடந்த சில மாதங்களாக க.ண.வன்-ம.னைவி இ.டையே அ.டி.க்.கடி கு.டு.ம்ப த.க.ராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனிடையே நேற்று காலை க.ண.வன்-ம.னைவி இடையே மீண்டும் கு.டு.ம்ப த.க.ராறு ஏ.ற்.பட்டது.


பின்னர் சிறிது நேரத்தில் ராஜலட்சுமி வீட்டில் தூ.க்.கு.ப்போ.ட்ட நிலையில் பி.ண.மாக தொ.ங்.கிக் கொ.ண்.டி.ருந்தார்.இதை பார்த்து அ.தி.ர்.ச்.சி.யடைந்த அப்பகுதி ம.க்.கள் இதுபற்றி பெரியசாமிக்கும், பொ.லி.சா.ருக்கும் போனில் த.க.வல் தெ.ரி.வித்தனர்.

இதை கேட்டு ப.த.றிய பெரியசாமியின் கு.டு.ம்.ப.த்தினர் மற்றும் உறவினர்கள் பா.லி கி.ராமத்துக்கு விரைந்து சென்று, ராஜலட்சுமியின் உ.ட.லை பார்த்து அ.தி.ர்.ச்சியடைந்த நி.லையில் க.த.றி அ.ழு.தனர். இதற்கிடையே அங்கு வந்த பொ.லி.சார் ம.ர்.மமான முறையில் வீட்டில் பி.ண.மாக தொங்கிய ராஜலட்சுமியின் உ.ட.லை கைப்பற்றி பி.ரே.த ப.ரி.சோ.தனைக்காக ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வை.த்தனர்.

இதையடுத்து பெ.ரி.ய.சாமி, தனது மகளின் சா.வி.ல் ச.ந்.தே.கம் இருப்பதாக பொ.லி.சில் பு.கா.ர் கொ.டு.த்தார். அதன்பேரில் பொ.லி.சார் ச.ந்.தே.க ம.ர.ணம் என வ.ழ.க்.கு.ப்பதிந்து, ராஜலட்சுமியின் சா.வு.க்கான கா.ரணம் கு.றி.த்து வி.சா.ரணை ந.ட.த்தி வருகிறார்கள்.