ப.ட்டப்பகலில் இ.ள.ம் பெ.ண்.ணை க.த்.தி.யா.ல் கு.த்.தி கொ.ல்.லும் இ.ளைஞன்: சிசிடிவி கமெராவில் பதிவான அ.தி.ர்.ச்சி காட்சி!!

334

இந்தியா…

இந்தியாவில் ப.ட்டப்பகலில் 22 வயது இளம் பெ.ண்ணை இ.ளைஞர் ஒருவர் து.டி து.டி.க்க கு.த்.தி கொ.லை செ.ய்.த ச.ம்.ப.வத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரை அ.தி.ர்.ச்.சி.யடைய வைத்துள்ளது.

ஆந்திரப்பிரதேச மாநிலம் Guntur-வில் பட்டப்பகலில் 22 வயது மதிக்கத்தக்க 22 வயது இ.ள.ம் பெ.ண் க.த்.தி.யால் கு.த்.த.ப்.ப.ட்டு ப.ரி.தா.ப.மா.க உ.யி.ரி.ழந்தார்.

இந்நிலையில், இந்த ச.ம்.ப.வ.த்தின் சிசிடிவி காட்சி வெளியாகி மாநிலத்தையே உ.லு.க்கி வருகிறது. குறித்த மா.ண.வி அப்பகுதியில் சாலை ஓரத்தில் நடந்து செல்கிறார்.


அப்போது இரு சக்கரவாகனத்தில் வரும் இ.ளை.ஞர், இரு சக்கர வாகனத்தில் ஏ.று.ம் படி கூறுகிறார். அதற்கு இந்த பெ.ண் ம.று.க்கவே, உடனே அவன் தான் மறை.த்து வைத்திருந்த க.த்.தி.யா.ல், கண்மூடித்தனமாக க.ழு.த்து, வயிற்றுப் பகுதியில் தொடர்ந்து கு.த்.து.கி.றான்.

இதில் அந்த பெ.ண் இ.ர.த்.த வெ.ள்ளத்தில் அவனிடம் இருந்து த.ப்.பிப்பதற்கு போ.ரா.டுகிறது. அப்போது அருகில் இருக்கும் நபர்களும் எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர்.

இறுதியில் பொ.லி.சார் ச.ம்.ப.வ இடத்திற்கு வந்து, அந்த பெ.ண்.ணை ம.ரு.த்.து.வமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், ரம்யா சி.கி.ச்.சை ப.ல.னி.ன்.றி ம.ரு.த்.துவமனையில் ப.ரி.தா.பமாக உ.யி.ரிழந்தார்.

உ.யி.ரி.ழந்த பெ.ண்ணும், க.த்.தி கு.த்.து தா.க்.குதல் ந.ட.த்தியவனும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் அறிமுகமாகியுள்ளனர் என்பது மு.த.ற்கட்ட வி.சா.ர.ணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சிசிடிவி காட்ச்கள் கிடைத்ததால், அதன் அடிப்படையில் வைத்து அந்த இ.ளை.ஞன் கை.து செ.ய்.யப்பட்டுள்ளான். ஆனால் எதற்காக இந்த கொ.டூ.ர செ.ய.லை செ.ய்.தான் என்பது தொடர் வி.சா.ர.ணைக்கு பின்னரே தெரியவரும் என பொ.லி.சார் கூ.றி.யுள்ளனர்.