இ.ளம் ம.னை.வி திடீர் த.ற்.கொ.லை! உ.ள்.ளாடையில் மறைத்து வைத்திருந்த கடிதத்தில் தெரியவந்த உண்மை!!

1037

தமிழழகி…………

தமிழகத்தில் இ.ள.ம்.பெ.ண் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட நிலையில் உண்மையான காரணம் தெரியவந்துள்ளது.

தஞ்சாவூரின் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள ஆவணம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 31).

இவருக்கும், பட்டுக்கோட்டை அருகே உள்ள திட்டக்குடி கிராமத்தை சேர்ந்த தமிழழகிக்கும் (26) கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது, கு.ழ.ந்.தை இல்லை.


பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை செ.ய்.து வருவதால், தமிழழகி மாமனார்- மாமியாருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி இரவு தமிழழகி தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர், தன்னுடைய மகளின் ம.ர.ண.த்துக்கு வ.ரதட்சணை கொ.டு.மை.யே காரணம் என தமிழழகியின் தந்தை பு.கா.ர் அளித்தார்.

இதன்பேரில் வ.ழ.க்கு.பதி.வு செ.ய்.த திருச்சிற்றம்பலம் போ.லீ.சார், தீ.வி.ர வி.சா.ர.ணையை தொடங்கினர்.

இந்நிலையில் தமிழழகியின் உ.ட.லை பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உ.ள்.ளா.டை.யிலிருந்து க.டிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில், தன்னுடன் 3 பேர் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் பெயர்களையும் தமிழழகி குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தொடர்பு குறித்து வெளியே தெரியவந்ததால் அ.வ.மா.னத்தில் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட.தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதனையடுத்து ஆகாஷ் (வயது 21), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (28) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீ.து.ம் 306 (த.ற்.கொ.லை.க்கு தூ.ண்.டு.தல்) 306 எஸ்.சி. எஸ்.டி (வ.ன்.கொ.டு.மை த.டு.ப்பு ச.ட்.டம்) ஆகிய பிரிவுகளின் மீ.து வ.ழ.க்கு ப.திவு செ.ய்.து அவர்களை நேற்று கை.து செ.ய்.த.னர்.