எனக்கு தெரியாமல் இப்படி பண்ணிட்டாளே: மனைவி சொன்ன ஒரு வார்த்தை… அடுத்த நொடியில் கணவன் எடுத்த விபரீத முடிவு!!

313

ஆனந்த்…

தமிழகத்தில் தனது பேச்சை கேட்காமல் லட்சக்கணக்கிலான பணத்தை எடுத்து ஆடம்பரமாக ம.னைவி செலவழித்து வந்ததால் வே.த.னையடைந்த கணவன் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.

திருவொற்றியூர் கல்யாணி செட்டி நகரைச்சேர்ந்தவர் ஆனந்த் (35). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 2 கு.ழ.ந்தைகளும் உள்ளனர்.

ரம்யா, தனது கணவர் ஆனந்துக்கு தெரியாமலேயே அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.4 லட்சத்தை ஓன்லைன் மூலம் எடுத்து அதனை ஆடம்பரமாக செலவு செய்ததாக தெரிகிறது.


இதற்கிடையில் திடீரென தனது வங்கி கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் பணம் குறையவே அ.தி.ர்ச்சி அடைந்த ஆனந்த், இதுபற்றி ம.னை.வியிடம் ஏன் இப்படி செய்கிற்றாய், பணம் எல்லாம் எங்கே என கேட்டார்.

அதற்கு ரம்யா, குடும்ப செலவுக்காக செலவு செய்ததாக சா.க்.குபோக்கு கூறினார். தனக்கு தெரியாமல் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து ம.னை.வி தேவையின்றி ஆடம்பரமாக செலவு செ.ய்.துவிட்டு குடும்பத்துக்கு செலவழித்தேன் என கூறிய வார்த்தை ஆனந்த் ம.ன.தை பா.தி.த்தது.

இதனால் ம.ன.மு.டைந்த ஆனந்த், நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூ.க்.கு.ப்.போட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இந்த ச.ம்.பவம் கு.றி.த்து பொ.லி.சார் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ரித்து வருகின்றனர்.