திருமணமான 15 நாட்களில் புதுப்பெண் செய்த செயல் : அ.திர்ந்து போன கணவர்!!

332

கற்பகவள்ளி…

திருமணமான 15 நாட்களில் 10 பவுன் நகை மற்றும் மொய் பணத்துடன் காதலனுடன் புதுப்பெண் ஓ.ட்டம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது. தஞ்சாவூரின் பேராவூரணி அருகே தொந்துபுளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் 26.

துபாயில் வேலை பார்த்து வந்த இவருக்கும் சின்ன தெற்குகாட்டைச் சேர்ந்த கற்பகவள்ளி 19, என்பவருக்கும் ஜூன் 26ல் திருமணம் நடந்தது.

நேற்று முன்தினம் அதிகாலை விக்னேஷ் துாங்கி எழுந்தபோது கற்பகவள்ளியை காணவில்லை.


பல இடங்களில் தே.டியும் கிடைக்காததால் அவரது பெற்றோருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அப்போது விக்னேஷ் வீட்டுக்கு வந்த, கற்பகவள்ளியின் பெற்றோர் தன்னுடைய மகளுக்கு ஏற்கனவே ஒருவருடன் பழக்கம் இருப்பதாக தெரிவித்தனர்.

மேலும் திருமணத்தின் போது தன்னால் எந்த இடைஞ்சலும் வராது என குறித்த நபர் எழுதிக்கொடுத்ததாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து விக்னேஷின் தந்தை முருகேசன், போலீசில் பு.கார் அளித்தார், போலீசார் நடத்திய வி.சாரணையில், 10 பவுன் நகை, 2 லட்ச ரூபாய் மொய் பணம் மற்றும் விலை உயர்ந்த புடவைகள், செல்போன் கா.ணாமல் போனது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து கற்பகவள்ளியின் நண்பர்கள் மற்றும் அவர் ஓ.டிப்போனதாக கூறப்படும் நபரின் நண்பர்களுடனும் போலீசார் வி.சாரணை நடத்தி வருகின்றனர்.