பரிதாபமாக த.ற்.கொலை செய்து கொண்ட இளைஞர்: வெளியான காரணத்தால் நிலை குலைந்த பெற்றோர்!!

444

பார்த்திபன்….

பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் வாங்கிய செல்போன் திடீரென தொலைந்து போனதால் இ.ளை.ஞர் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளது சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தெற்குவெளி வீதி முத்துகருப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர் சமீபத்தில் தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி விலையுயர்ந்த புது செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார்.

இந்நிலையில் பார்த்திபன் வேலை தேடி திருவனந்தபுரம் சென்றபோது அவரது செல்போன் காணாமல் போயுள்ளது. இதனால் ம.ன.வே.தனை அடைந்த பார்த்திபன், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.


செல்போன் காணாமல் போன வி.ர.க்தியில் இருந்த அவர், சம்பவத்தன்று இரவு வீட்டில் வி‌.ஷ.ம் கு.டி.த்து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டார்.

இந்த ச.ம்பவம் தொடர்பாக வ.ழ.க்கு பதிவு செ.ய்.துள்ள போலீசார் வி.சா.ரணை நடத்தி வருகின்றனர். இந்த ச.ம்.பவம் அந்த பகுதியில் பெ.ரும் சோ.கத்தையும், அ.தி.ர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.