மருமகனுடன் சேர்ந்து பெற்ற மகளுக்கு தாய் செய்த காரியம் : விசாரணையில் தெரியவந்த உண்மை!!

477

ரஞ்சிதா..

தமிழகத்தின் தேனியில் மருமகனுடன் சேர்ந்து பெற்ற தாய் ஒருவர் மகளை கொ.லை செ.ய்.த அ.தி.ர்ச்சிகர ச.ம்பவம் நடந்துள்ளது.

உத்தமபாளையம் அடுத்த ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் கல்யாண் குமார், இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 8 வயதில் மகன் இருக்கிறார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட ரஞ்சிதா இ.ற.ந்து விட்டதாக கல்யாண் குமார் தெரிவித்துள்ளார்.

இதையே அவரது தாயான கவிதாவும் கூற, இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டு எ.ரியூட்டப்பட்டது.


இந்நிலையில் ரஞ்சிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிலர் போ.லீசிடம் புகார் அளிக்க, பாதி எ.ரிந்த நிலையில் ரஞ்சிதாவின் உடலை மீட்ட போ.லீசார் பி.ரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைதொடர்ந்து ரஞ்சிதாவின் கணவர் மற்றும் தாயிடம் வி.சா.ரணை நடத்தியதில், இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.தது தெரியவந்தது.

அதாவது, ரஞ்சிதாவுக்கும், வேறொரு நபருக்கும் தொடர்பு இருந்து வந்ததாகவும், இதை க.ண்டித்தும் ரஞ்சிதா தொடர்பை நீ.டி.த்ததால் இருவரும் சேர்ந்து கொ.லை செ.ய்.ததாகவும் வா.க்.குமூலம் அளித்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கை.து செ.ய்.த போ.லீ.சார் தீ.வி.ர வி.சா.ரணை நடத்தி வருகின்றனர்.