மாணவியுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து காதலன் செய்த அதிர்ச்சி செயல்!!

336

ரேகா…

ஸ்ரீபெரும்புத்தூரை சேர்ந்த பள்ளி மாணவி ரேகா (15). இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இதையடுத்து, ரேகாவுக்கும், அதே பகுதியில் 12 ஆம் வகுப்பு படுத்துவரும் 17 வயது மாணவன் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் நெருக்கமாக மாற, மாணவிக்கு தெரியாமல் அவரது அந்தரங்க பாகங்களை மாணவர் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துவைத்துள்ளார்.


மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவர் திடீரென அந்த மாணவியிடம் ஆடம்பர செலவுக்காக பணம் மற்றும் நகை வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் மாணவி கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் கடுப்பான அந்த மாணவர், மாணவியுடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும், மாணவியின் ஆ.பா.ச படத்தையும் காட்டி, பணம் நகை தரவில்லை என்றால் இவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் அ.தி.ர்ச்சியடைந்து, பயந்துபோன அந்த மாணவி, இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூற, அவர்கள் ஸ்ரீபெரும்புத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.

மாணவியின் பெற்றோர் கொடுத்த புகாரை அடுத்து, போலீசார் அந்த மாணவனை விசாரித்ததில், அவர் பணம், நகை கேட்டு மிரட்டியது உறுதியானது.

இதனால், அந்த மாணவனை போலீசார் கைது செய்து, அவரை செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியில் சேர்த்து உள்ளனர்.