வரதட்சணை கொடுமையால் இளம்பெண் உயிரிழந்த விவகாரம் : அரசு எடுத்த முடிவு!!

357

கேரளாவில்..

கேரளாவில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்ட விவகாரத்தில் அவரது கணவரின் அரசு வேலை ப.றிக்கப்பட்டுள்ளது

வ.ரதட்சணை கொ.டுமையால் பெ.ண்கள் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்கின்ற சம்பவம் கேரளாவில் அடிக்கடி நிகழ்கிறது. இந்நிலையில் ஜூன் மாதம் 21ஆம் தேதி வ.ரதட்சணை கொ.டுமையால் இ.ளம்பெண் விஸ்மையா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட சம்பவம் நாடு முழுவதும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியது.

பலர் விஸ்மையாவிற்காக நீதி கேட்டு போ.ராடியதும் குறிப்பிடத்தக்கது. கிரண் குமாருக்கு மாமியார் வீட்டில் சீதனமாக கொடுக்கப்பட்ட கார் பிடிக்காததால் விஸ்மையாவை கொ.டூ.ர.மா.க தா.க்.கி து.ன்.பு.று.த்.தி.யு.ள்.ளா.ர்.


இதனால் மனைவியை த.ற்.கொ.லை.க்.கு தூ.ண்டிய வழக்கில் கிரண் குமார் கை.து செ.ய்யப்பட்டார். இந்நிலையில் அவரது மேல் சுமத்தப்பட்ட கு.ற்றம் யாவும் உண்மை என்று உறுதியானதால் அவரது அரசு பணி ப.றிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெ.ண்களுக்கு எ.திராக ந.டக்கும் வ.ன்.கொ.டு.மை.க.ளு.க்.கு கேரள அரசு கண்ணை மூ.டிக்கொண்டு இருக்காது என கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.