13 வயது மகளை அ.ந்.தரத்தில் தொங்கவிட்டு தந்தை செ.ய்த காரியம்: புகைப்படத்தை பார்த்து அ.தி.ர்.ந்த மனைவி!!

495

பூஜா…

மனைவியை கு.டும்பம் நடத்த வரக்கோரி மகளை அ.ந்தரத்தில் தொங்கவிட்டு மி.ர.ட்டிய தந்தையை பொலிசார் கை.து செ.ய்.துள்ளனர்.

மகாராஷ்டிராவின் மும்பையில் மலட் பகுதியில் வசிக்கும் அஜய் கவுட், ஒரு மீடியா கம்பெனியில் ஓவியராக வேலை பார்த்து வருகின்றார்.

இவரின் மனைவி பூஜா உத்திரபிரதேச மாநிலத்த்தை சேர்ந்தவர். இந்த தம்பதிகளுக்கு 13 வயதில், ஒரு மகளும், 8 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர்.


இந்நிலையில் பூஜா கணவரோடு ச.ண்.டையிட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்ற நிலையில், கணவர் இரண்டு கு.ழ.ந்.தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

மேலும் பூஜாவை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படியும் அவ்வப்போது போன் செ.ய்.து க.ட்.டாயப்படுத்தி ச.ண்.டையிட்டுள்ளார்.

ஆனால் பூஜாவிற்கு இவருடன் வாழ விரும்பமில்லாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த கடந்த சனிக்கிழமை தனது 13 வயது மகளை கயிற்றில் கட்டி, தூ.க்.கு க.யிறு ஒன்றில் தொங்கவிட்டுள்ளார்.

இதனை புகைப்படமாக எடுத்து ம.னை.வியை குடும்பம் நடத்த வருமாறு மி.ர.ட்டியுள்ளார். இந்நிலையில் வ.லி தாங்க முடியாமல் சி.று.மி அ.ல.றியுள்ளார். அவரது அ.ல.றல் ச.த்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரைக் கா.ப்.பா.ற்.றியுள்ளனர்.

மேலும் இதுகுறித்து பொ.லி.சாரிடம் பு.கார் அளித்துள்ள நிலையில் அஜய்யை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர்.