நள்ளிரவில் டான்ஸ்: ’தூக்கத்தை கெடுத்த’ இளைஞர் : அதனால் நேர்ந்த விபரீதம்!!

269

சுமித் காஷ்யப்….

உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுமித் காஷ்யப் (18). இவருடைய மாமாவுக்கு திருமணம் என்பதால் அதற்கு முந்தைய நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இரவில் உறவினர்களுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். இந்திப் பாடல்களுக்கு ஜாலியாக நடனமாடிக் கொண்டிருந்தனர்.

இந்தப் பாட்டு சத்தம் அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்களுக்கு எரிச்சலைத் தந்தது. பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுரேந்திர சிங் என்பவர், இதனால் கோபம் அடைந்தார். இவர்களின் பாட்டு சத்தத்தால் அவர் தூக்கம் கலைந்தது.

கோபமடைந்த அவர், வேகமாக வெளியே வந்தார். ’ஏன் இவ்வளவு சத்தம்?’ என்று கேட்டுக் கொண்டே வந்தவர் தனது து.ப்.பாக்கியால் வானை நோக்கி சுட்டார். பிறகும் பாட்டு சத்தம் நிற்காததால், கோ.பமடைந்த அவர், சுமித் காஷ்யபை குறிபார்த்து சுட்டார். இதில் அவர் நெற்றியில் கு.ண்டு பாய்ந்து ச.ம்பவ இடத்திலேயே உ.யி.ரிழந்தார்.


இதை எதிர்பார்க்காத அவர் குடும்பத்தினர் அ.திர்ச்சி அடைந்தனர். போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போ.லீசார் காஷ்யப் உடலைக் கைப்பற்றி ம.ருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். கா.யமடைந்த மற்றொரு இளைஞருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரு கிறது.

இந்த ச.ம்பவத்தால் திருமண வீடு துக்க வீடாக மாறியது அந்தப் பகுதியில் சோ.கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.