காரில் சென்ற சகோதரர்கள் திடீரென ஏற்பட்ட ப.ய.ங்கர வி.ப.த்து: அ.ர.ங்கேறிய சோ.கம்!!

414

திருப்பூர்…

தாராபுரம் அருகே கார் மரத்தில் மோ.தி.யதில் சகோதரர்கள் ச.ம்.பவ இ.ட.த்திலேயே உ.யி.ரிழந்தனர்.

திருப்பூர் வடக்கு நகரைச் சேர்ந்தவர் எம்.நரேன் (வயது 23), இவரது தம்பி சுரேன் (வயது 22), இவர்களது நண்பர்களான பொங்கலூரைச் சேர்ந்த விக்னேஷ்குமார் (வயது 22), திருப்பூரைச் சேர்ந்த எல்.நவீன் (வயது 22), எல்.லோகநாதன் (வயது 23), இந்த 5 பேரும் கடந்த 2 நாள்களுக்கு முன்பாக காரில் கொடைக்கானல் சென்றுள்ளார்.

இதன் பிறகு காரில் மீண்டும் திருப்பூரை நோக்கி வந்து கொண்டிருந்தனர். காரை நரேன் ஓ.ட்டி வர மற்ற நான்கு பேரும் காரில் அமர்ந்திருந்தனர்.


இந்தக்காரானது தாசாநாயக்கன்பட்டி அருகே வந்தபோது ஓட்டிநரின் க.ட்.டு.ப்.பா.ட்டை இ.ழ.ந்து சாலையோரத்தில் இருந்த புளியமரத்தில் மோ.தி வி.ப.த்.து.க்குள்ளானது.

இந்த வி.ப.த்.தில் நரேன், அவரது தம்பி சுரேன் ஆகிய இருவரும் ச.ம்.பவ இடத்திலேயே உ.யி.ரி்.ழ.ந்தனர்.

இதில், ப.ல.த்.த கா.ய.ம.டைந்த விக்னேஷ்குமார், நவீன், லோகநாதன் ஆகிய 3 பேரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு தாராபுரம் அ.ர.சு ம.ரு.த்து.வமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு மு.த.லுதவி சி.கி.ச்சைக்குப் பின்னர் ம.ரு.த்துவர்களின் ஆலோசனையின் பேரில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பிவைத்தனர்.

இந்த வி.ப.த்து குறித்து அலங்கியம் காவல் துறையினர் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்.து வி.சா.ர.ணை ந.ட.த்தி வருகின்றனர்.