Tamil 360 Admin
862 POSTS
0 COMMENTS
’தென்னங்கன்று நட குழி தோண்டுறேன்’ மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி!!
Tamil 360 Admin - 0
பெங்களூரு கோடிகெரேபாளையத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சோம்புரா தொழிற்பேட்டை ஒன்று சீனிவாசனின் நிலத்தை கையகப்படுத்தியதற்காக ரூ.1.1 கோடி நஷ்டஈடாக செலுத்தியுள்ளது.
இந்த பணத்தை பெற்றுக்கொண்டு சீனிவாசன் மாறிவிட்டதாக தெரிகிறது. நண்பர்கள், உறவினர்களுக்கு கடன் கொடுப்பது மட்டுமின்றி, குடிப்பழக்கத்திற்கும் அடிமையானவர் சீனிவாசன்.
இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. கணவரின் இத்தகைய நடத்தை குறித்து ஜெயலட்சுமி கவலைப்பட, அவர் தனது குடும்பத்திற்கு...
இறப்பிலும் இணை பிரியாத நட்பு… நண்பர் உயிரிழந்ததை கேட்டு அவரும் உயிரிழந்த சோகம்!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் அருகாமையில் வசித்து வந்தவர் 43 வயது கமல்ராஜ் . ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வியாபாரியாக உள்ள இவருக்கு, 2 மகள்கள் இருந்தனர்.
கடந்த சில நாட்களாக வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து திருக்கோவிலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 3 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை கமல்ராஜ் உயிரிழந்தார். இவரது...
மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால்.. கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்த கோர்ட்!!
Tamil 360 Admin - 0
அமெரிக்காவில் மனைவியைக் கொன்று அவரின் இன்சூரன்ஸ் பணத்திலேயே செக்ஸ் டால் வாங்கிய கணவனுக்கு, 50 ஆண்டுகளுக்கு அவர் பரோலில் வெளியே வர முடியாத அளவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் கன்சாஸ் (Kansas) மாகாணத்தில், கணவன் தன் மனைவியைக் கொன்றுவிட்டு தற்கொலை என நாடகமாடி, பின்னர் அவரின் இன்சூரன்ஸ் பணத்தைப் பெற்ற இரண்டாவது நாளிலேயே செக்ஸ் டால் உட்பட பலவற்றை வாங்கிய உண்மை வெளியில் தெரியவந்திருக்கிறது.
முன்னதாக, கடந்த 2019-ல் கணவன்...
நாமக்கல்லில் பூச்சி மருந்து கலந்த சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தையை தொடர்ந்து மகள் நதியாவும் உயிரிழந்துள்ளார்.
சிக்கன் ரைஸ் சாப்பிட்டு உயிரிழந்த தந்தை
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள கொண்டிச்செட்டிபட்டி தேவராயபுரத்தை சேர்ந்த பகவதி (20) என்ற தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ஓட்டல் ஒன்றில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து 7 சிக்கன் ரைஸ் சாப்பாடு வாங்கி கொண்டு வீட்டிற்கும் கொண்டு சென்றுள்ளார்.
அந்த பார்சலில் ஒன்றை,...
அமெரிக்காவில் பல எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு அளவுக்கு அதிகமாக இன்சுலின் மருந்தளித்து கொல்ல முயன்ற குற்றத்திற்காக நர்ஸ் ஒருவருக்கு 380 முதல் 760 ஆண்டுகள் சிறை தனடனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2020 முதல் 2023 வரையான காலகட்டத்தில் 5 சுகாதார மையத்தில் பணியாற்றியுள்ள இவர் 17 நோயாளிகளின் இறப்புக்கு காரணமாகியுள்ளார் என நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா பகுதியில் செவிலியராக பணியாற்றி வந்துள்ள 41 வயதான Heather Pressdee என்பவரே மூன்று கொலை...
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இயல்பான கோடை வெயிலைக் காட்டிலும் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில்,
கேரளாவில் திருவனந்தபுரம், பாலக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை 104 டிகிரிக்கும் மேல்...
தலைபிரசவம்.. வளைகாப்புக்குச் சென்ற கர்ப்பிணி ரயிலில் தவறி விழுந்து பலியான சோகம்!!
Tamil 360 Admin - 0
இன்னும் ரெண்டே நாள் தான். உறவினர்கள், நண்பர்கள் என ஊரே அத்தனை சந்தோஷமாக நிறைமாத கர்ப்பிணியை வரவேற்க தயாராகி இருந்தது. வரும் ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு நடைப்பெற உள்ள நிலையில், சொந்த ஊருக்கு ரயிலில் சென்றுக் கொண்டிருந்த கர்ப்பிணிப் பெண் ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி அருகே மேல் நிலைய நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரது மனைவி கஸ்தூரி. இவர்களுக்கு கடந்த...
நாமக்கல் மாவட்டத்தில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சாப்பிட்ட சிக்கன் ரைசில் பூச்சி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டது .
விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டது. இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனசிக்கன் ரைஸில் அவரது பேரன் பகவதி தான் பூச்சி மருந்து கலந்து கொடுத்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து அவரிடம் விசாரணை நடத்தியதில்...
கிழிந்த ஆடையுடன் தவித்த இளம்பெண்… உதவியவருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொல்லும் நெகிழ்ச்சி!!
Tamil 360 Admin - 0
தன்னுடைய காதலியின் ஆடை கிழிந்ததைக் கண்டு, அவளுக்கு உதவாமல் சிரித்துக் கொண்டிருந்த காதலனைத் திட்டுகிறார் விவசாயி. பின்னர், தனது லுங்கியைக் கழற்றி, அந்த இளம்பெண்ணிடம் கொடுத்து மாற்றிக் கொள்ள சொல்கிறார். மனிதநேயத்தை கேள்விக்குள்ளாக்கும் சில வீடியோக்கள் உள்ளன.
அவை மனிதகுலத்தின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் உள்ளிருந்து உங்களை அரவணைக்கும். ஒரு இளம் பெண்ணின் பாவாடை கிழிந்த நிலையில், அவருக்கு உதவும் ஒரு நபரின் நெகிழ்ச்சி செயல் நம்மை கவர்கிறது....
கன்னியாகுமரி பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இவரது இரண்டாவது மகள் தாயாருடனும், முதல் மகள் ஆர்த்தி (21) தந்தையுடனும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தனது தந்தை இறந்துவிட்டதாக பூதப்பாண்டி காவல் நிலையத்தில் ஆர்த்தி புகார் அளித்தார்.
புகாரின்...