Friday, October 18, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
857 POSTS 0 COMMENTS
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதியை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவேஷ் என்ற மகனும், தாரிகா என்ற மகளும் உள்ளனர். ரேவதி மாங்கால் கூட்ரோட்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சமீபகாலமாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வழக்கம் போல்...
கர்நாடகா முழுவதுமே கல்லூரி மாணவி நேஹாவின் மரணம் குறித்து கதறுகிறது. ஏதுமறியா அப்பாவி மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், 58 வினாடிகளில் மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது பொதுமக்களின் சோகத்தை மேலும் அதிகமாக்கி இருக்கிறது. பாவம் அந்த பொண்ணு என்ன மாதிரி துடிச்சிருப்பா? என்று அரற்றுகிறார்கள். கல்லூரி வளாகத்திலேயே 14 முறை கத்தியால் குத்தப்பட்டு பலியாகி இருக்கிறார் நேஹா. அங்கிருந்தவர்கள் உடனடியாக நேஹாவை மீட்டு, ஹூபள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது,...
சேலம் மாவட்டத்தில், கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். துப்பாக்கியை சட்ட விரோதமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் வைத்திருந்ததாக இளம்பெண்ணின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வேங்கிபாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு தமிழரசி என்ற மகளும், சரத்குமார் என்ற மகனும் உள்ளனர். இவரது...
மதுரை உசிலம்பட்டி அருகே எருமப்பட்டியை சேர்ந்தவர் மாயி (55), இவரது மகள் பவித்ரா (25). உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்த பவித்திராவுக்கும், பூவேந்தர் (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நான்கு வயதில் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பவித்ரா தனது தந்தை மாயியுடன் பழனிசெட்டி பகுதி முருகன் கோயில்...
தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து...
செல்போனில் பேசியபடியே சாலையைக் கடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் அழகுக்கலை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் இரவு சாலையை கடக்கும் போது பைக் மோதியதில் பலாரியங்லால் பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று அவரை...
குடும்பத்தின் வறுமை மற்றும் கடனை தீர்க்க வெளிநாட்டில் வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இவருடைய மனைவி 28 வயது மதுபாலா. இருவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். துபாய்க்கு வேலைக்கு சென்ற பார்த்திபன்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா (38). இவர்களுக்கு முருகானந்தம் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. முருகானந்தம் கடந்த ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். ரமேஷ் தனது சொந்த வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்....
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒசூர் பாகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் உதவிக்காக அவரது தாயும் அவர்களுடன் தங்கியுள்ளார். இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் வைகை அணை முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் குளித்தபோது அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கியதில் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள்...