Friday, October 18, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
862 POSTS 0 COMMENTS
செல்போனில் பேசியபடியே சாலையைக் கடந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம்பெண் பைக் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை, அமைந்தகரையில் வாடகை வீட்டில் வசித்து வந்த இவர், அண்ணாநகர் பகுதியில் உள்ள தனியார் அழகுக்கலை நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் இரவு சாலையை கடக்கும் போது பைக் மோதியதில் பலாரியங்லால் பலத்த காயமடைந்தார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சென்று அவரை...
குடும்பத்தின் வறுமை மற்றும் கடனை தீர்க்க வெளிநாட்டில் வேலை தேடி செல்லும் இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் கூத்தாண்டம் பகுதியில் வசித்து வருபவர் பார்த்திபன். இவர் குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துபாய் நாட்டிற்கு வேலைக்குச் சென்றார். இவருடைய மனைவி 28 வயது மதுபாலா. இருவருக்கும் திருமணமாகி 5 வருடங்கள் ஆகிய நிலையில் இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். துபாய்க்கு வேலைக்கு சென்ற பார்த்திபன்...
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி அண்ணாநகரைச் சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் மரம் வெட்டும் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமித்ரா (38). இவர்களுக்கு முருகானந்தம் (21) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. முருகானந்தம் கடந்த ஓராண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து கொண்டு தனியாக வசித்து வருகிறார். ரமேஷ் தனது சொந்த வீட்டில் மனைவியுடன் தனியாக வசித்து வந்தார்....
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவரது மனைவி சந்தியா (வயது 23). ஒரு வருடத்திற்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. சந்தியா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். விஜயகுமார் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கணவன், மனைவி இருவரும் ஒசூர் பாகேபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். சந்தியா கர்ப்பமாக இருந்ததால் உதவிக்காக அவரது தாயும் அவர்களுடன் தங்கியுள்ளார். இதற்கிடையில் விஜயகுமார் ஆன்லைன் வர்த்தகம்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர்களுடன் வைகை அணை முன்புறம் உள்ள தடுப்பணையில் குளிக்க சென்றனர். லோகேஸ்வரன், சுந்தரமூர்த்தி இருவரும் குளித்தபோது அங்கு ஏற்பட்ட சுழலில் சிக்கியதில் பரிதாபமாக நீரில் மூழ்கினர். இதையடுத்து உடன் இருந்த நண்பர்கள்...
பெங்களூர்: இளம்பெண் ஒருவரைப் பலாத்காரம் செய்து மதம் மாற மிரட்டியதாக இளைஞர் ஒருவர் மீது பரபர புகார் அளிக்கப்பட்டுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் தான் இந்த ஷாக் சம்பவம் அரங்கேறியுள்ளது. நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் பெண் ஒருவர் சமீபத்தில் போலீஸ் நிலையம் வந்து புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த வழக்கை போலீஸ் விசாரிக்க ஆரம்பித்தவுடன் பல திருப்பங்கள் அதில் நடந்துள்ளது. 28 வயது திருமணமான அந்த பெண்ணின் அந்தரங்க...
கர்நாடக மாநிலம், ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத், தார்வாட் மாநகராட்சியில் கவுன்சிலராக இருக்கிறார். இவரின் மகள் நேஹா ஹிரேமத் (23). கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். அவருடன் படித்த ப‌யாஸ் (23) ஏப்ரல் 18-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து,...
பஞ்சாப் மாநிலத்தில் 6 மாத கர்ப்பிணி பெண்ணை கட்டிலில் கட்டி வைத்து தீவைத்து எரித்துக் கொன்ற கணவனை போலீஸார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், ரய்யா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சுக்தேவ் - பிங்கி தம்பதி. இதில் பிங்கி 6 மாதம் கர்ப்பமாக இருந்தார். கருவில் இரட்டைக் குழந்தைகள் வளர்ந்து வந்தது. இதனிடையே, கணவன் மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்...
அமெரிக்காவின் நியூஜெர்சியை சேர்ந்த ஜெசிகா (37) என்பவர், இந்த ஆண்டு பள்ளி மாணவர் ஒருவரை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. குறிப்பாக, இரண்டாம் நிலை பாலியல் வன்கொடுமை மற்றும் குழந்தையின் நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தியதற்காக ஜெசிகா மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அவரது குற்றங்கள் வெளிச்சத்திற்கு வந்ததால், ஜெசிகாவும் மாணவரும் காரில் நிர்வாணமாக இருந்தபோது நியூ ஜெர்சி மீன் மற்றும் வன ஆய்வாளர்களால் பிடிக்கப்பட்டனர். ஜெசிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
திருமண விழா என்பது வாழ்வில் ஒவ்வொருவருக்கும் காலகாலத்துக்கும் மனதில் நிற்கிற பசுமை நினைவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு அது பல வருட கனவு. தங்களது திருமண நாள் குறித்து பல வருடங்களாக திட்டமிட்டு வாழ்பவர்கள். எந்த ஆடை அணிவது, அலங்காரம் எங்கே செய்வது முதற்கண்டு கனவுகளை சுமந்து சந்தோஷமாக வளைய வந்த மணமகளுக்கு, மாப்பிள்ளை போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும்? அப்படி மணமகனை போதையில் பார்த்த மணப்பெண், உடனடியாக தன்னுடைய திருமணத்தை...