Friday, October 18, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
862 POSTS 0 COMMENTS
ஆந்திராவில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பித்து அனைத்து தடைகளையும் தாண்டி கல்வியை தொடர்ந்த சிறுமி தற்போது 11ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்து செய்திகளில் இடம்பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி, குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்துவதே தனது நோக்கம் என்றும் அவர் கூறினார். ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், அதோனி மண்டலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் நிர்மலா. வறுமை போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்ட இவரது குடும்பத்தில் 3 சிறுமிகள்...
உத்திரபிரதேசத்தில் தனது தனிப்பட்ட விஷயத்தை கவனிக்க வேண்டிய தலைமை ஆசிரியர் தனது கடமையை புறக்கணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஷியல் போடுவதற்காக அவர் வகுப்பைத் தவிர்த்துவிட்டார். தலைமை ஆசிரியர் பிடிபட்ட பிறகு மன்னிப்பு கேட்கவில்லை, மாறாக அவளைப் பிடித்த உதவி ஆசிரியரை கையால் கடித்துள்ளார். உன்னாவ் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியையான சங்கீதா சிங், மாணவர்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய நேரத்தில் ஃபேஷியல் செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. பிக்பூர் தொகுதியின்...
கர்நாடக மாநிலம், ஹுப்பள்ளியில் உள்ள பிவிபி கல்லூரி வளாகத்தில் நேஹா ஹிரேமத் என்ற மாணவி சக மாணவர் ஃபயாஸ் என்பவரால் குத்திக் கொல்லப்பட்டார். காதலை நிராகரித்ததால் ஆத்திரமடைந்த மாணவர், இளம்பெண்ணை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த மாணவி நேஹா ஹிரேமத், பிவிபி கல்லூரியில் எம்சிஏ படித்து வந்தார். குற்றம் சாட்டப்பட்ட ஃபயாஸ் நேஹாவின் முன்னாள் வகுப்புத் தோழர். இவர் சவுதாட்டி தாலுகாவில் உள்ள முனவல்லியை சேர்ந்தவர். கடந்த சில நாட்களாக நேஹாவை...
பிரபல கன்னட நடிகை ஹர்ஷிகா பூனாச்சா என்பவர், பெங்களூருவில் கன்னட மொழியில் பேசிய தன்னுடைய கணவரை உள்ளூர் கன்னடவாசிகள் பலர் துன்புறுத்திய சம்பவத்தைக் குறிப்பிட்டு `நாம் வாழ்வது பாகிஸ்தானா. ஆஃப்கானிஸ்தானா என்று கேள்வியெழுப்பியிருக்கிறார். இதுகுறித்து நடிகை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சம்பவத்தின் வீடீயோவை பதிவிட்டு, அப்போது என்ன நடந்தது என்பதையும் விளக்கியிருக்கிறார். அந்தப் பதிவில், `நம்ம பெங்களூருவில் உள்ளூர்வாசிகளான நாம் பாதுகாப்பாகத் தான் இருக்கிறோமோ... நாம் வாழ்வது பாகிஸ்தானிலா அல்லது...
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா மீது பணமோசடி தொடர்பாக அமலாக்கப் பிரிவு வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. 2017-ம் ஆண்டு பிட்காயினில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவிகிதம் வட்டி வழங்கப்படும் என்று வேரியபில் டெக் லிமிடெட் நிறுவனம் நாடு முழுவதும் விளம்பரம் செய்து, பொதுமக்களிடமிருந்து ரூ.6,600 கோடி அளவுக்கு வசூலித்தது. ஆனால் பொதுமக்கள் கட்டிய பணம் மோசடி செய்யப்பட்டது. இதனால் பிட் காயினில் முதலீடு...
‘டைம்’ இதழின் உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 பேர் பட்டியலில் கோயம்புத்தூர் பெண் இடம்பிடித்துள்ளார். ‘டைம்’ இதழ் 2024 -ம் ஆண்டுக்கான உலகளவில் செல்வாக்கு மிகுந்த 100 நபர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் 8 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா (Ajay Banga), ஒலிம்பிக் வீராங்கனை சாக்‌ஷி மாலிக் (Sakshi Malik), இண்டோ - பிரிட்டிஷ் நடிகர் தேவ் படேல் (Dev Patel), பாலிவுட்...
திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள மட்டோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா(26). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் ஆஷாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். பேக்கரியில்...
காதலை ஏற்க மறுத்த கல்லூரி மாணவியை கல்லூரி வளாகத்திற்குள் மாணவர் குத்திக்கொலை செய்த சம்பவம் ஹூப்ளியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹூப்ளியில் உள்ள சவடத்தி தாலுகாவில் உள்ள முனவல்லியைச் சேர்ந்தவர் ஃபயாஸ். இவர் ஹூப்ளியில் உள்ள பிவிபி கல்லூரியில் பிசிஏ படித்து வந்தார். இதே கல்லூரியில் மாநகராட்சி உறுப்பினரான நிரஞ்சன் ஹிரேமத்தின் மகள் நேஹா எம்சிஏ படித்து வந்தார். கடந்த ஆறு மாதங்களாக ஃபயாசும், நேஹாவும் நண்பர்களாக பழகியுள்ளனர்.இந்த...
ஐஸ்க்ரீம்னா பிடிக்காதவங்க யாருமே இல்ல. சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அதிலும் கொளுத்தும் வெயிலில் ஐஸ்க்ரீம் உருக உருக வழியாமல் சாப்பிடும் ருசியே தனி தான். ஆனால் உணவே விஷமாகி வரும் இந்த காலகட்டத்தில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டதால் இரட்டைக்குழந்தைகளை ஒரே நேரத்தில் பறிகொடுத்த தாய் கதறும் காட்சி நெஞ்சை உறைய வைக்கிறது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாநிலம் பெடஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை...
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வடமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயபிரகாஷ் (40). இவருக்கு சியாமளா (35) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், ஜெயபிரகாஷ் சரிவர வேலைக்குச் செல்லாமல், மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும், தகராறில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் ஜெயபிரகாஷ் சியாமளாவை தாக்கியுள்ளார். இதனால் அவரது நெற்றியில் தையல் போடப்பட்டுள்ளது. இதனால்...