Friday, October 18, 2024

Tamil 360 Admin

Tamil 360 Admin
862 POSTS 0 COMMENTS
கல்யாணமாகி ஒரு மாசம் கூட முழுசா சேர்ந்து வாழல. ரொம்ப காலமா கல்யாணம் வேண்டாம்னு மறுத்து வந்த பொண்ணு அது’ என்று அந்த கிராம மக்கள் உச் கொட்டுகிறார்கள். கிரமத்தினர் அனைவரிடமும் அத்தனை அன்பாக பழகி வந்தவள் லட்சுமிபாய். அவரது அன்பின் வெளிப்பாடு காரணமாக தான் நர்ஸ் வேலையை இஷ்டப்பட்டு தேர்ந்தெடுத்தார். கர்நாடக மாநிலம், பாதாமி தாலுக்கா, பாகல்கோட் மாவட்டம், சின்சலாகட்டே பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமிபாய் ஜாதவ் (36). இவர் தும்கூர்...
திருமணமாகியும், முன்னாள் காதலனை மறக்க முடியாததால் காதலர்கள் இருவரும் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே உள்ள அரண்மனைபுதூரை சேர்ந்த முருகன் மகன் மணிகண்டன் (வயது 26). இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியில் வசித்து வருபவர் தேன்மொழி (வயது 23). இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த...
அன்பாக எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் கேட்கலை. தங்கையின் காதலனைக் கொடூரமாக குத்திக் கொலை செய்துள்ளான் அண்ணனையும், அவனது நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை எண்ணூர் ஆதி திராவிடர் காலனியில் வசிப்பவர் பால்ராஜ் (வயது 19). இவர் தந்தையுடன் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் இருந்த பால் ராஜ் செல்போனுக்கு அழைப்பு வந்தது. அந்த செல்போன் அழைப்பையடுத்து, வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் வீடு...
தூத்துக்குடியில் மாற்றுப் பாலினத்தவருடனான காதலை கணவரும் குடும்பத்தினரும் கண்டித்ததால், பெண் காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிப்பிரியா. ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் தூத்துக்குடியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ள ஹரிப்பிரியாவிற்கு கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஜெனிட் என்பவருடன் திருமணம்...
பொருந்தா காதல் 30 வயதேயான இளம்பெண்ணின் வாழ்வையே பறித்துக் கொண்டுள்ளது. ஏற்கெனவே திருமணமாகி, 2 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாய் நிற்கிறது. 30 வயதேயான மதுபிரியா, தன்னுடைய கள்ளக்காதலன் தொடர்ந்து 2வது திருமணத்திற்கு வற்புறுத்தியதால், மன உளைச்சலில் கிணற்றில் குதித்து தற்கொலைச் செய்து கொண்டது சோகம் என்றால், கண் எதிரே கிணற்றில் குதித்ததைப் பார்த்தும், காப்பாற்றாமல் அப்படியே தப்பி ஓடிச் சென்றவனை என்ன சொல்வது? தர்மபுரி மாவட்டம் அரூர்...
ஃபேஸ்புக் மூலம் பழகிய இளம்பெண் மற்றும் அவரது மகனை கொலை செய்தவர் ஓராண்டுக்குப் பிறகு தற்போது கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், மைசூரைச் சேர்ந்தவர் ஸ்ருதி. இவரது மகன் ரோஹன்(13). இந்த நிலையில், விஜயபுராவைச் சேர்ந்த சாகர் நாயக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் ஸ்ருதிக்கு பழக்கம் ஏற்பட்டது. திருமணமான ஸ்ருதியுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் சாகர் நாயக்கிற்கு காதலமாக மாறியது. இதையடுத்து அவர்களது பழக்கம் நெருக்கமானது. இந்த...
வருவாய்த் துறையினரைக் கண்டித்து வாழ்க்கையை முடித்துக் கொள்வதாகக் கூறி நெசவாளர் ஒருவர் ரயிலில் பாய்ந்தும், அவரது மனைவி, மகள் தூக்கிலிட்டும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஒய்எஸ்ஆர் (கடப்பா) மாவட்டத்தில் வொண்டிமிட்டா மண்டலம் கொத்த மாதவரத்தைச் சேர்ந்தவர் சுப்பாராவ்(47). இவரது மனைவி பத்மாவதி(41), மகள் வினய்(17). நெசவாளரான சுப்பாராவுக்கு சொந்தமாக மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை விற்க சுப்பாராவ் முயற்சி செய்துள்ளார்....
திருமணம் செய்து கொள்வதாக கூறி பல பெண்களை ஏமாற்றிய வழக்கில் மிஸ்டர் வேர்ல்டு பட்டம் பெற்ற மணிகண்டன் மீது சென்னை எஸ்ஆர்எம்சி மகளிர் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மிஸ்டர் வேர்ல்ட் பட்டம் பெற்றவரும், இன்ஸ்டா பிரபலமான மணிகண்டன் சென்னை காட்டுப்பாக்கத்தில் சொந்தமாக ஜிம் வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு மணிகண்டன் ஏற்கனவே கவிதா என்ற ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு சந்தியா...
10 வயசு மகளைக் கொடூரமாக குத்திக் கொன்று இங்கிலாந்தில் அதிர வைத்திருக்கிறார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய். இந்த கொலைக் குற்றத்திற்காக இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தன்னுடைய கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவும் இல்லை என்று கூறப்படுகிறது. இங்கிலாந்தின் மேற்கு மிட்லாண்ட் மாகாணத்தில் உள்ள ரவுலி ரெஜிஸ் நகரத்தில் உள்ள வீடொன்றிற்கு, கடந்த 4ம் தேதி, இரவு 12.10 மணியளவில் போலீசார் அழைக்கப்பட்டார்கள். தகவலின் பேரில் சம்பவ...
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கவேனஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் நவீன் (25). இவரும், ஹாசன் பேளூரை சேர்ந்த தேஜஸ்வினி என்ற 21 வயது பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இதை அறியாத பெண்ணின் குடும்பத்தினர் தேஜஸ்வினிக்கு சிவமொக்காவை சேர்ந்த பிரமோத் குமார் என்பவருடன் திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர். பெற்றோருக்கு பயந்த தேஜஸ்வினி காதலை மறைத்து திருமணத்திற்கு சம்மதித்தார். இந்நிலையில், பேலூரு உள்ள ஒக்கலிகர் பவனில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்போது, மணமகன் தாலி...