Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்தது எப்படி? கேரளாவை அதிர வைத்த ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்!!

0
தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடனே கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பெயரில் வந்த...

வேலையை விட்டு தூக்கிய கம்பெனி.. ஆத்திரத்தில் இளைஞர் போட்ட மாஸ்டர் ப்ளான்…!

0
டெல்லியில் உள்ள மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் M.Sc(IT) முடித்துவிட்டு, மெடிக்கல் பில்லிங் (Medical billing) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கின்...

தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்! தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்!!

0
இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி மருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள...

மனைவியை கொலை செய்ய முதலில் ஜூஸ்! அதன் பின் ஊசியை வைத்து… கேரளா சம்பவத்தை மிஞ்ச வைத்த கணவன்!!

0
தமிழகத்தில், மனைவியின் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்து கட்ட முயன்ற கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். களியக்காவிளை அருகே மெதுகும்மல் பொன்னப்ப நகரை சேர்ந்தவர் ரசாலம். இவருக்கு ஜாஸ்பின் ஷைனி...

நான்கு ஆண்டுகளில் சொந்த பிள்ளைகள் ஐவரை படுகொலை செய்த தந்தை: வெளியான பகீர் வாக்குமூலம்!!

0
இந்திய மாநிலம் அரியானாவில் தந்தை ஒருவர் கடந்த 4 வருடங்களில் தனது 5 குழந்தைகளை படுகொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சஃபிதான் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி...

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை… சீரழித்து, நிர்வாண வீடியோ எடுத்து இளைஞர்கள் செய்த மோசமான செயல்!

0
தமிழகத்தில் வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி...

சாத்தான் குளம் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்… திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

0
சாத்தான் குளம் பிரச்சினையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உடல்நலக் குறைவு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை-மகன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பயங்கரமாக தாக்கியதில் இருவரும்...

டியூசன் சென்ற 12 வயது சிறுவன்.. அடிக்கடி வயிற்றுவலி.. பரிசோதனையில் பெற்றோர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
12 வயது சிறுவன் வயிற்றுபோக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் பல நாட்களாக வண்புணர்வு செய்த கொடுமை அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனா வைரஸ் அதிக பரவி வருவதால், பள்ளிகள்...

கொரோனாவால் திணறும் உலக நாடுகள்…. அசால்ட்டாக ஒரு கிராமமே சேர்ந்து செய்த சர்ச்சைக்குரிய காரியம்!!

0
கொரோனா பாதிப்பால் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்தியாவில் கொரோனாவுக்காக கோவேக்சின் என்று தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில், மதுபானங்கள் குடித்தால் கொரோனா பாதிப்பு வராது என்று பல்வேறு...

14 வயது சிறுமிக்கு தாய்மாமனால் நேர்ந்த துயரம்… நெஞ்சை உறைய வைத்த சோகம்!

0
பாகிஸ்தானில் 14 வயது சிறுமியை தன் மகனுக்கு ஒருவர் பெண் கேட்க, பெண்ணின் தந்தை மறுத்ததால், அந்த பெண் உயிருடன் கொளுத்தப்பட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்த முகமது யூசுப் என்பவரது மகள் சாதியா...