Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

மனைவிக்கு குழந்தை பிறந்த 4 நாட்களில் தற்கொலை செய்து கொண்ட கணவன்! அதன்பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்

0
இந்தியாவில் மனைவி பெண் குழந்தை பெற்றெடுத்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த அதிர்ச்சியில் மனைவி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அகர்டலாவை சேர்ந்தவர் பிரன் கோபிந்தா. இவர் மனைவி சுப்ரியா தாஸ். கர்ப்பமாக இருந்த...

7 தமிழர்கள் விடுதலை தொடர்பில் முடிவு எடுக்காமல் எவ்வளவு காலம் வைத்திருக்க முடியும்? உயர்நீதிமன்றம் அதிரடி!!

0
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள தமிழர்கள் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார்,...

தாய் இறந்த 16 நாட்களிலேயே.. அடுத்தடுத்து உயிரிழந்த 5 மகன்கள்.. வெளியான சோக சம்பவம்!

0
ஜார்க்கண்ட் மாநிலம் டன்பெட் மாவட்டம் கட்ரஸ் பகுதியை சேர்ந்தவர் ராணி(88). இவருக்கு 6 மகன்கள் உள்ளனர். இதில் 5 பேர் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் ஒருவர் டெல்லியிலும் வசித்து வந்தனர். இதையடுத்து, மாத தொடக்கத்தில் டெல்லியில்...

தடையை மீறி பயன்படுத்தினால் கடும் தண்டனை..! 59 செயலிகளுக்கும் அதிரடி உத்தரவு போட்ட அரசு..!

0
கடந்த மாதம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட அனைத்து 59 சீன செயலிகளையும், அரசின் உத்தரவை கடுமையாக மதிக்க அறிவுறுத்தியுள்ளது. இல்லையெனில் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அரசு எச்சரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டின்...

தந்தையிடம் இருந்து தாயை காப்பாற்ற ஓடி வந்த மகன் மரணம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி!!

0
இந்தியாவில் குடி போதையில் இருந்த தந்தையின் தாக்குதலில் இருந்து தாயை காப்பாற்ற முயன்ற போது, அந்த தாயின் மகள் தலையில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பலுசேரி...

சேலையால் கழுத்தை இறுக்கி பிடித்து தற்கொலைக்கு முயன்ற நளினி! சிறையில் நடந்தது என்ன? வெளியான தகவல்!!

0
தமிழகத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நளினி தற்கொலைக்கு முயற்சித்தது ஏன் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின், முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூரில் இருக்கும் பெண்கள் சிறையில்...

மனைவிக்கு திருமணத்தை மீறிய தகாத உறவு: 2 மகன்களை கொன்றுவிட்டு கணவன் தற்கொலை முயற்சி!!

0
தமிழகத்தில் மனைவியின் தகாத பழக்கத்தில் மகன்கள் இருவரையும் கொன்றுவிட்டு கணவன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சியை சேர்ந்த தம்பதியினர் குமார்- உஷா ராணி, குமார் ஆட்டோ ஓட்டி வரும்...

அழகிய மனைவி மற்றும் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த கணவன்! நடந்த விபரீத சம்பவம்!!

0
இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை சுத்தியால் கொடூரமாக கொலை செய்த கணவனி செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லி புறநகரில் உள்ள ஷிவ் பார்க் குடியிருப்பு வளாகத்தில் பிரீத்தி மற்றும் அவரது குடும்பத்தினர்...

கணவன் கொடுத்த குளிர்பானத்தை நம்பி குடித்த புதுமணப்பெண்! அடுத்த சில மணிநேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி..!

0
இந்தியாவில் புதுப்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துவிட்டு அவரின் நகைகள் மற்றும் பணத்தை திருடி கொண்டு தலைமறைவான கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ரமா அரோரா. இவருக்கும் அருண்குமாருக்கும்...

வெளுத்து வாங்கிய கனமழையில் அசால்ட்டாக அடித்துச் செல்லப்பட்ட பாலம்…! தீயாய் பரவும் அதிர்ச்சி காட்சி!!

0
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பாலம் ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் பித்தோராகர், நைனிடால் மாவட்டங்களில் சனிக்கிழமை இரவு முழுக்க விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் கோரி...