Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

இறந்த தாயை ஜன்னலில் அமர்ந்து ஏக்கத்துடன் பார்க்கும் மகன்! இதயத்தை கலங்கடித்த புகைப்படம்…. கடும் சோகத்தில் பார்வையாளர்கள்!!

0
கொரோனாவால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கின்றது. இறந்தவர்களின் முகத்தினை கூட மிக நெருக்கமானவர்களுக்கு பார்க்க முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் கொரோனாவால் இறந்த தாயை மருத்துவமனையின் ஜன்னலில் ஏறி அமர்ந்து...

திருமணமான 22 நாளில் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை… நடந்தது என்ன?

0
திருமணமான 22 நாட்களில் 24 வயது புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன்(24). கடந்த மாதம் 28ம் தேதி இவருக்கு திருமணம் நடந்தது....

மருத்துவமனைக்கு வெளியே நினைந்த படி தரையில் கிடந்த இளம் பெண்! பரிதாப புகைப்படத்தின் பின்னணி

0
இந்தியாவில் அவசர சிகிச்சை முன்பாக மழையில் நினைந்த படி பெண் ஒருவர் தரையில் கிடந்த சம்பவத்தின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பீகார், சிவான் மாவட்டத்திலுள்ள சடார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை வார்டுக்கு...

கண்முன்னே உயிரிழந்த 2 வயது மகள்: சோகத்திலும் பெற்றோர் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!!

0
இந்தியாவில் எதிர்பாராமல் நடந்த விபத்தில் தன்னுடைய 2 வயது குழந்தை உயிரிழந்துவிட அவளுடைய கண்களை தானம் செய்த பெற்றோரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. ஜார்கண்டைச் சேர்ந்த சந்திரா- சுலேகா தம்பதியினர் 2 வயது...

சந்தனக்கடத்தல் வீரப்பன் மகள் இப்போது எப்படி இருக்கிறார்? என்ன செய்கிறார் தெரியுமா?

0
உயிரிழந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் மகளுக்கு பாரதிய ஜனதா கட்சியில் இளைஞரணி துணைத் தலைவராக புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2004-ஆம் ஆண்டு அதிரடிப் படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்ட வீரப்பனுக்கு முத்துலட்சுமி என்ற மனைவியும்,...

விவாகரத்து செய்த கணவனை நம்பி அவர் வீட்டுக்கு சென்ற மனைவி! அங்கு போய் பார்த்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

0
இந்தியாவில் விவாகரத்து செய்த மனைவியை நைசாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்த முன்னாள் கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜஸ்விதர் சிங். இவர் மகள் மஞ்சிதர்...

இடிந்து விழும் குடியிருப்புகள்… சாலைகளில் மிதக்கும் சடலங்கள்: பேய் மழையில் மூழ்கிய நகரம்!!

0
இந்திய தலைநகர் டெல்லியின் பல பகுதிகளில் பெய்துவரும் கன மழையால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கின்றனர். டெல்லி ஐடிஓ அருகே அண்ணா நகர் பகுதியில் பெருவெள்ளத்தில் சிக்கி பல குடியிருப்புகள் இடிந்து விழுந்துள்ளன. இது...

பயத்தில் நடுங்கி போயிருந்த மக்கள்…ரத்த வெறி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழன்! தொடரும் வேட்டை..!!

0
விகாஸ் துபோவின் ரத்த வெறி ரவுடி ராஜ்ஜியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ள அதே வேளையில், கான்பூர் மாவட்டத்தில் இருக்கும் மிச்சம் மீதி ரவுடி கும்பலும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று கான்பூர் எஸ்எஸ்பி தினேஷ்குமார்...

மனைவி மயங்கிவிழுந்துவிட்டதாக உறவினருக்கு போன் செய்த கணவர்… இறுதியில் அரங்கேறிய கொடுமை அம்பலம்!

0
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாளம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் மனைவியின் கழுத்தை இறுக்கிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் அசிக்காடு கிராமத்தில், ஐயப்பன் 8 ஆண்டுகளுக்கு முன்பு அகிலாவை காதல் திருமணம்...

கொரோனா வார்டில் திடீரென நீர்வீழ்ச்சி போல் கொட்டிய மழை நீர்.. நடுங்கிய நோயாளிகள்: சிக்கிய வீடியோ ஆதாரம்!!

0
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கொரோனா நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வரும் வார்டில் நீர்வீழ்ச்சி போல் மழை நீர் கொட்டிய சம்வம் வீடியோவா வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு உத்தரபிரதேசத்தின் பரேலியில் உள்ள ஒரு...