Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

கனமழையால் சாலையில் புதைந்த வீடுகள்..! கமெராவில் சிக்கிய திகிலூட்டும் காட்சி..!!

0
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று பெய்த கனமழையால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையைத் தொடர்ந்து ஐ.டி.ஓ அருகே அண்ணா நகரின் சேரி பகுதியில் ஆறு போல் மழை நீர் ஓடியதால் சாலையில் ஏற்பட்ட பெரிய...

திருமணமான பெண்ணுக்கு இருவரால் நடக்கவிருந்த கொடூரம்! தன் உயிரை பற்றி கவலைப்படாமல் கொழுந்தன் செய்த செயல்!!

0
இந்தியாவில் வீட்டில் இருந்த திருமணமான பெண்ணை தேடி வந்து துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 2 சகோதர்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பீகார் மாநிலத்தின் ஷரதா நகரை சேர்ந்தவர் முன்னா. இவர் மனைவி...

வெளிநாட்டில் கணவன்கள்… தனியாக இருக்கும் மனைவிகளை குறி வைத்த இளைஞன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் தொழிலதிபர் என கூறி பல லட்சம் கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிசார் கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில்...

டவுசரை குட்டையாக தைத்த டெய்லர்.. ஆத்திரமடைந்த நபர் போலீசாரிடம் புகார்.. பின்பு நடந்த ட்விஸ்ட்!

0
டவுசரை சிறியதாக டெய்லர் தைத்ததால், போலீசாரிடம் சென்று நபர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் உள்ள போபாலில் வசித்து வருபவர் கிருஷ்ணகுமார் துபே. இவர் சமீபத்தில் 2...

காதலியின் வீட்டுக்கு சென்ற காதலனின் வெறிச்செயல்!… தந்தைக்கும் நேர்ந்த கொடுமை!!

0
தமிழகத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற காதலனை பொலிசார் தேடி வருகின்றனர். கோயம்புத்தூரின் பேரூர் எம்.ஆர்.கார்டன் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஐஸ்வர்யா. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ரதீஸ் என்பவரும் காதலித்து...

ஒரேயொரு வீடியோவால் வைரலான கேரள பெண்!.. காத்திருந்த பிரம்மாண்ட பரிசு!!

0
கேரளாவில் பரபரப்பான சாலையில் பார்வையற்ற நபருக்காக மூச்சிரைக்க ஓடி வந்து பேருந்தை நிறுத்திய பெண்ணுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பலரும் அப்பெண்ணின் நெகிழ்ச்சி உதவியை பாராட்டினர். அப்பெண்ணின்...

நான் சாவதற்கு பேய் தான் காரணம்! தற்கொலைக்கு முன் இளம் பெண் எழுதியிருந்த கடிதத்தில் இருந்த நம்ப முடியாத...

0
தமிழகத்தில் தற்கொலை செய்து இளம் பெண் ஒருவர் தன்னை பேய் மிரட்டுவதாக கூறி, கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சத்திரப்பட்டி...

திருமணமான 25 வயது பெண்ணை கொடூரமாக சீரழித்த 17 வயது சிறுவன்! சிக்கியது எப்படி?

0
தமிழகத்தில் மாடு மேய்க்க போன 25 வயது மதிக்கத்தக்க நிர்வாணமாக சடலமாக கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில், 17 வயது சிறுவன் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்...

பிளஸ் 2-வில் அதிக மார்க்…தாயின் சேலையில் தூக்கில் தொங்கிய மாணவன்! சடலத்தை கட்டிப்பிடித்து கதறிய பெற்றோர்!

0
தமிழகத்தில் அரசு பள்ளி ஒன்றில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவன், தாயின் சேலையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கொட்டராமடுகு பகுதியை...

எங்கள் சாவுக்கு காரணம்! வீட்டை காலி செய்ய கூறியதால் விபரீத முடிவு எடுத்த குடும்பம்.!!

0
குறிஞ்சி நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகன் மகள் தற்கொலை செய்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை குறிஞ்சி நகரில் அதப்படக்கி கிராமத்தை சேர்ந்த காளீஸ்வரி தனது குடும்பத்துடன்...