Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

இந்தியாவிலேயே நம்பர் ஒன் பணக்காரப் பெண் இவர் தான்… யார் இவர்? சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

0
இந்தியாவில் நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெச்.சி.எல் நிறுவனத்தின் புதிய தலைவராக ரோஷினி நாடார் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சிவநாடாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் டெக்னாலஜிஸ் நிறுவனம் இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய...

அறுவைசிகிச்சை வெற்றி.. ஆனால் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை மறந்த மருத்துவர்: அவஸ்தையுடன் 25 நாட்கள்!

0
இந்திய மாநிலம் கேரளாவில் அறுவைசிகிச்சையின் முடிவில் நோயாளியின் வயிற்றுக்குள் கத்தரிக்கோலை மறந்த மருத்துவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. கேரளாவின் திரிச்சூரில் கனிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜோசம் பால். 55 வயதான அவருக்கு கணையத்தில்...

சிறுமிகளுடன் ஆபாச பார்ட்டி… சிக்கிய பத்திரிகை உரிமையாளர்: குடியிருப்பில் பொலிசார் கண்ட காட்சி!!

0
இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் சிறுமிகளை துஸ்பிரயோகம் செய்ததுடன் ஆபாச பார்ட்டி ஒன்றையும் முன்னெடுத்த வழக்கில் தலைமறைவான உள்ளூர் பத்திரிகை உரிமையாளர் கைதாகியுள்ளார். தலைமறைவாக இருந்த பியாரெ மியான் என்ற இந்த நபர் தொடர்பில் தகவல்...

காதலியிடம் கணவனின் காதல் விளையாட்டு! தற்கொலை செய்வதற்கு முன் மனைவி அனுப்பிய வீடியோ: பரிதாப பின்னணி!!!

0
தமிழகத்தில் கணவனின் உண்மை முகம் அம்பலமானதால், தற்கொலை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார். கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார்....

இறந்ததாக கூறப்பட்ட சடலத்தின் அருகே சென்ற போது… வந்த முனகல் சத்தம்: நொடிப்பொழுதில் நடந்த அதிசயம்!!

0
கேரளாவில் இறந்து விட்டார் என கருதிய நபர் போட்டோகிராபரால் உயிர் பிழைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாசன், கலமச்சேரி என்ற இடத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார். சில...

வீட்டையே கேமராவாக மாற்றிய புகைப்பட கலைஞர்.. மகன்களுக்கு வைத்த பெயர் என்ன தெரியுமா?

0
பலருக்கும் பிடித்தமான ஒரு விஷயம் என்றால் புகைப்படம் எடுப்பது தான். தற்போது ஸ்மார்ட்போன்களால் அதிகம் புகைப்படம் எடுக்கப்பட்டாலும், கேமராவில் எடுக்கும் புகைப்படத்திற்கு ஈடு இணையே இல்லை. இந்நிலையில், கர்நாடகாவில் இருக்கும் பெலகவி சிட்டியில் வசிக்கும்...

8 வயது சிறுமியின் உடலை தண்ணீர் டிரம்மில் திணித்து பாலத்துக்கு அடியில் வீசிய பயங்கரம்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் 8 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டு பாலத்தின் அடியில் வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அடுத்த வடலிவிளை இசக்கியம்மன் கோவில் அருகில் உள்ள சிறிய பாலத்தின் அடியில் தண்ணீர்...

கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்த மனைவிக்கு நேர்ந்த துயரம்!

0
இந்தியாவில் கணவனே, மனைவியை எரித்து கொன்றுவிட்டதாக புகார் கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின், Basanti-யில் உள்ள Palbari கிராமத்தில் வசிக்கும், Tanushree என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு Dudhkumar என்பவரை திருமணம்...

பூட்டிய வீட்டுக்குள் சடலமாக 30 வயது இளம்பெண்!… 15 மணிநேரமாக தொடக்கூட தயங்கிய அதிகாரிகள்..!

0
தமிழகத்தில் பூட்டிய வீட்டுக்குள் இளம்பெண் சடலமாக கிடந்ததால் கொரோனா பயத்தில் அடக்கம் செய்ய அதிகாரிகளும், மக்களும் தயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரியின் மத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் வசித்து வரும் பெண் கவிதா(வயது 30,...

குளத்தில் மீன்வலையை வீசிய மீன்பிடிப்பாளர்! வலையை இழுத்து பார்த்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

0
தமிழகத்தில் குளத்தில் மீன் வலையை வீசி நபர்கள் காத்திருந்த நிலையில் அதில் 6 அடி மலைப்பாம்பு சிக்கியது அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் முகவூரில் இருந்து சொக்கநாதன் புத்தூர் செல்லும் வழியில் தொண்டைமான்...