பெண்ணை நிர்வாணப்படுத்தி.. ஊர் நடுவில் நிறுத்தி.. சரமாரியாக அடித்து ஓட விட்டு.. அட்டூழியம்!
தன் மீதுபோலீஸில் போய் புகார் கொடுத்ததால் ஆ த் திரமடைந்த பெண் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒரு பெண்ணை பொது இடத்தில் வைத்து நி ர் வா ணப்படுத்தி அ டி த்து...
10 லட்சத்தை கொள்ளையடித்த 10 வயது சிறுவன்! வெறும் 30 செகண்டில் மாயமான ஷாக்கிங் காட்சி!!
நீமுச் மாவட்டத்தின் ஜவாத் பகுதியில், 10 வயது சிறுவன் வங்கி அறைக்குள் புகுந்து ரூ.10 லட்சம் ரொக்கத்துடன் வெறும் முப்பதே வினாடிகளில் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த சிசிடிவி ஆதாரம்...
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு தன் உயிரையே அர்ப்பணித்த உதவியாட்சியாளர்! கண்ணீர் விடும் குடும்பம்!
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இருக்கின்ற ஹூக்ளி மாவட்டத்தின் துணை ஆட்சியராக சேவையாற்றி வந்தவர் தேவதத்தா ராய் (வயது 38). இவர் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மேலும், ஹூக்ளி இரயில் நிலையத்திற்கு...
மனைவி மற்றும் குழந்தைகளை கழுத்தை நெறித்து கொலை செய்த தந்தை… உறவினர்களுக்கு போன் செய்து கூறிய உண்மை!
மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்தவர் அமோல் ஜக்தீப் (37). இவர் மனைவி மயூரி (27). இந்த தம்பதிக்கு ஆதித்யா மற்றும் ஆயுஷ் என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.ஓட்டல் தொழில் நடத்தி வந்த அமோல்...
விஷப்பாம்பை ஏவி மனைவி கொலை!… இதற்காக தான் செய்தேன்- கணவனின் திடுக்கிடும் வாக்குமூலம்!!
கேரளாவில் விஷப்பாம்மை ஏவி மனைவியை கொன்ற வழக்கில் கணவன் ஊடகத்தினரிடம் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.
கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்தவர் உத்ரா. இவரது கணவன் சூரஜ், இருவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள்...
10 மாதங்களில் 150 கிலோ தங்க கடத்தல்: ஸ்வப்னா சுரேஷ் பற்றி வெளிவரும் அதிர்ச்சிகர தகவல்கள்!!
வெறும் 10 மாதத்தில் மட்டும் 150கிலோ தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
கேரள தங்கக் கடத்தில் விவகாரத்தில் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை காவலில் எடுத்துள்ள என்ஐஏ...
முகத்தை கூட காட்ட முடியவில்லை! அது போன்ற கா ரியத்தை செய்திருக்கிறேன்…! த ற்கொலை செய்து கொண்ட பெண்ணின்...
இந்தியாவில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் எழுதியுள்ள கடிதத்தை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
மத்தியபிரதேச மாநிலத்தின் கவர்தரனா கிராமத்தை சேர்ந்தவர் நிஷா. இவர் அங்கன்வாடி ஊழியராக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அளவுக்கு...
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய இளம் பெண்! தூக்கில் சடலமாக தொங்கினார்: சோக சம்பவம்!!
ரஷ்யாவில் இருந்து சில நாட்களுக்கு முன்பு இந்தியாவிற்கு திரும்பிய இளம் பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த கிருஷ்ணப்பிரியா என்பவர் ரஷ்யாவில்,...
வேறு ஊரில் பணியில் இருந்த இராணுவ வீரர்! வீட்டில் தனியாக இருந்த மனைவி மற்றும் தாயார் கொடூர கொலை!!
தமிழகத்தில் இராணுவ வீரர் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அவரின் மனைவி மற்றும் தாயை கொடூரமாக கொலை செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் முடுக்கூரணியை சேர்ந்த ஸ்டீபன். இவர் இந்திய இராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது இராணுவ...
கணவனுடன் விவாகரத்து ஆன நிலையில் மறுமணம் செய்ய நினைத்த இளம்பெண்! அவர் வீட்டில் சகோதரி கண்ட அதிர்ச்சி காட்சி!!
இந்தியாவில் விவாகரத்து ஆன இளம்பெண் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவத்தில் குற்றவாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் Rida Masroor Chaudhary. திருமணமாகி விவாகரத்து ஆன இவர் வங்கி மேலாளராக...