Thursday, September 19, 2024

இந்திய செய்திகள்

ஆடு மேய்க்க சென்ற இடத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்து சிக்கிய சிறுவன்! போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்!!

0
தமிழகத்தில் ஆறு அடி பள்ளத்திற்குள் விழுந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் 2 மணி நேரமாக போராடி மீட்டுள்ளனர். திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில்,  12 வயதான ஆடுமேய்க்கும் சிறுவனான ஆதித்யா வழக்கம்...

திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற தம்பதி! அங்கு உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்த கண்ணீர் காட்சி!!

0
தமிழகத்தில் திருமணமான 4 நாட்களில் விருந்துக்கு சென்ற இடத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (29), தையல் தொழிலாளியான இவருக்கும், திருப்பூரைச்...

நீண்ட 24 ஆண்டுகள்… காதலனை வெட்டி நொறுக்கிவிட்டு மாயமான பெண் மருத்துவர் எங்கே? வெளிவரும் பகீர் பின்னணி!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தை உலுக்கிய சூட்கேஸ் கொலை தொடர்பில் நீண்ட 24 ஆண்டுகளாக தேடப்பட்டுவரும் பெண் மருத்துவர் குறித்த மர்ம நீடித்து வருகிறது. கேரள மாநிலத்தில் பய்யனூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி...

விவகாரத்து செய்த மனைவியுடன் கட்டாயத்திருமணம்.. வாலிபர் எடுத்த சோக முடிவு..!

0
சென்னை மதுரவாயல், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரித்திவிராஜ். இவர் பாடியில் உள்ள லேத் பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருக்கும் சத்யா என்ற பெண்ணுக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது....

கை கால்களை கட்டி மனைவியை கணவன் செய்த செயல்.. விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!

0
காஞ்சிபுரம் மாவட்டம் வசித்து வருபவர் 45 வயதான தேவிபிரசாத். கார் ஓட்டுநராக பணிபுரியும் தேவிபிரசாத் பொது முடக்கம் காரணமாக வீட்டிலே இருந்துள்ளார். பிரசாத்தின் மனைவி சரஸ்வதி (37) வீட்டு வேலை செய்து வந்த நிலையில்...

41 வயது நபரை காதலித்த இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! சுக்கு நூறாக உடைந்த திருமண கனவு!!

0
தமிழகத்தில் திருமணமான 41 வயது நபர் உண்மையை மறைத்து 24 வயது பெண்ணை காதலித்து, அவருடன் நெருக்கமாக இருந்த புகைபடங்கை காண்பித்து மிரட்டி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச்...

பத்துக்கும் மேற்பட்டோரை பலி வாங்கிய நிலச் சரிவு..! கடும் மழையால் பாதிப்புக்குள்ளான நேபாளம்..!

0
நேபாளத்தின் மியாக்டி பகுதியில், கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் காணாமல் போன 23 பேரை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. “மராங்கில் இருந்து பத்து சடலங்கள் மீட்கப்பட்டன....

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் நாட்டிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் சுட்டுக்கொலை..!

0
இந்தியா- பாகிஸ்தான் எல்லை கோட்டில் இரண்டு தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என அடையாளம் காண்ப்பட்டுள்ளது. இன்று அதிகாலை குப்வாரா மாவட்டத்தின் ஹண்ட்வாராவின் நௌகம் செக்டரில் ஊடுருவ முயன்றபோது...

காதல் கணவரிடம் புழுவாய் துடித்து உயிரிழந்த கர்ப்பிணி மனைவி! பின்னணியில் அரங்கேறிய கொடுமை!!

0
கர்ப்பிணி மனைவியை கணவனே அடித்து தூக்கிட்டு கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பினையும் சோகத்தினையும் ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் இவர் அதேபகுதியை...

நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி! கை, கால்களை கட்டிப்போட்டு நடந்த சம்பவம்!!

0
தமிழகத்தில் நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் கழுத்தில், வலுக்கட்டாயமாக தாலி கட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி கழிஞ்சூரைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி,...