ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சகோதரர்களை மணந்து கொண்ட 2 சகோதரிகள்! பின்னர் நடந்த விபரீத சம்பவம்!!
இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரர்களை 2 சகோதரிகள் திருமணம் செய்து கொண்ட நிலையில் அதில் ஒரு பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் பிரேம்சந்த். இவர் மனைவி...
நள்ளிரவில் 3 ஆண் நண்பர்களை சந்தித்தார்! தற்கொலை செய்து கொண்ட 19 வயது திருநங்கை… வெளியான பின்னணி தகவல்!!
சென்னையில் நள்ளிரவில் இளம் திருநங்கை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோடம்பாக்கம், காமராஜர் காலனியைச் சேர்ந்தவர் சபினா (19). திருநங்கையான இவர் இரவு நேரங்களில் நுங்கம்பாக்கம் பகுதியில் தவறான...
கொரோனா: பயன்படுத்தப்பட்ட ‘பி.பி.இ. கிட்’டை தெருவுக்கு இழுத்து வந்த நாய்!!
இதன்மூலம், தொற்று மேலும் அதிகரிப்பதுடன், மற்ற தெரு நாய்களுக்கும், அதன் மூலம் வேறு விலங்குகளுக்கு தொற்று வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.
கோவையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பயன்படுத்தப்பட்ட பி.பி.இ., கிட்டை நாய் கடித்து இழுத்து...
8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி என்கவுண்டரில் கொலை! நடந்தது என்ன?
8 பொலிசாரை துடி துடிக்க கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல ரவுடி விகாஸ் துபே தப்பிக்க முயன்றபோது உத்தரபிரதேச எஸ்.டி.எஃப் குழு நடத்திய என்கவுண்டரில் கொல்லப்பட்டார்.
கான்பூரை அடைந்ததும் தப்பிக்க முயன்றபோது விகாஸ்...
திருமணமான 2 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட புதுப்பெண்: ரகசியமாக பெற்றோரே புதைத்த மர்மம் என்ன?
திருமணமான இரண்டே ஆண்டுகளில் புதுப்பெண் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டதும் அவருடைய பிணத்தை அவருடைய பெற்றோர்களே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் என்ற பகுதியைச்...
திருமணமான சில மாதங்களிலே வீட்டில் சடலமாக கிடந்த புதுமணத்தம்பதி! பீதியில் பொலிசார்: தெரியவந்த காரணம்!!
கேரளாவில் திருமணமான சில மாதங்களுக்குள் புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவின் Chennithala-வில் கடந்த செவ்வாய் கிழமை புதுமணத் தம்பதியினர் தற்கொலை...
கணவனுக்கு தூக்கமாத்திரை கொடுத்து.. மனைவி காதலனுடன் சேர்ந்து செய்த அதிர்ச்சி செயல்!
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியில் வசிப்பவர்கள் மனராம்-பப்பு தேவி தம்பதி(30) பப்பு தேவி, கணவனுக்கு தெரியாமல் வேறு ஒரு நபருடன் உறவு வைத்துள்ளார். இது கணவனுக்கு தெரியவந்துள்ளது.
இதை சுதாரித்துகொண்ட மனைவி, கணவனை கொலை...
சிகிச்சை தர மறுப்பு…! மருத்துவமனைக்கு வெளியே பரிதாபமாக இறந்த இளைஞன்! கதறி அழும் தாயின் வீடியோ காட்சி!!
இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சைக்கு மறுத்ததால், கொரோனா அறிகுறிகள் உள்ள மனிதர் சாலையில் இறந்து கிடந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது வரை...
நள்ளிரவில் காதலியை பார்க்க சுவர் ஏறி குதித்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
தமிழகத்தில் காதலியைப் பார்ப்பதற்கு நள்ளிரவில் காதலன் சுவர் ஏறி குதித்ததால், அவர் 75 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஜிலான் என்னும் 22 வயது இளைஞர் டிப்ளமோ...
நாட்டை உலுக்கிய 8 பொலிசாரை கொன்ற பிரபல ரவுடி கைது! வெளியான வீடியோ!!
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்ட பின்னர் கடந்த வாரம் முதல் தலைமறைவான ரவுடி விகாஸ் துபே இறுதியாக கைது செய்யப்பட்டுள்ளார். துபே மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைனில் கைது செய்யப்பட்டார்.
கடந்த...