Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

கணவனை கொலை செய்தது ஏன்? இலங்கை பெண்ணின் கதிகலங்க வைக்கும் வாக்குமூலம்! முழு பின்னணி!!

0
தமிழகத்தில் கணவனை கூலிப் படை வைத்து கொலை செய்ததை இலங்கையை சேர்ந்த பெண் ஒப்புக் கொண்ட நிலையில், அது குறித்து வாக்குமூலம் அளித்துள்ளார். தஞ்சாவூர் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்தவர், யூசுப்(45). தாய், தந்தையை...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை: சிபிசிஐடி பொலிசார் அதிரடி… காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் கைது!

0
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கை சிபிசிஐடி பொலிசார் மதுரை உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. இந்த...

திருமணமான 8 மாதத்தில் கணவன் மற்றும் மாமனாரால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை! வீட்டுக்கு வந்த தந்தை கண்ட காட்சி!

0
இந்தியாவில் திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர் கணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் நிஷா (23). இவருக்கும் விஷ்ணு என்ற...

யுவதியை 10 முறை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்: பின்னர் நடந்த பகீர் சம்பவம்!!

0
இந்திய மாநிலம் குஜராத்தில் காதலை முறித்துக் கொண்ட இளம் பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜுனகத், தவுலத்பாரா பகுதியில் உள்ள பரபரப்பான காய்கறி சந்தை அருகாமையிலே...

உடல் முழுவதும் காயங்களுடன் புதரில் 7 வயது சிறுமி: வன்கொடுமை செய்து கொலை!!

0
தமிழகத்தில் 7 வயது சிறுமி முட்புதர் நிறைந்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் அவரை வன்கொடுமை செய்து கொலை செய்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் காவல் எல்லையில் உள்ள அம்மன்...

திருமணம் முடிந்த 2 நாளில் உயிரிழந்த புதுமாப்பிள்ளை! தப்பிய மணப் பெண்: விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை!!

0
இந்தியாவில் திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் புதுமாப்பிள்ளை கொரோனா அறிகுறியுடன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த திருமணத்தில் கலந்து கொண்ட 95 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி...

தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட தாத்தா: சடலத்தின் அருகே நடுக்கத்துடன் 3 வயது சிறுவன்!!

0
இந்திய மாநிலம் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் முன்னெடுக்கப்பட்ட தாக்குதலின்போது 3 வயது சிறுவனை எல்லை பாதுகாப்புப் படையினர் காப்பாற்றியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சொபோர் பகுதியில் இன்று விடிகாலையில் பயங்கரவாதிகளுடன் எல்லை பாதுகாப்புப்...

மனைவியை மிரட்டி நண்பனுக்கு விருந்தாக்கிய கணவன்!… 9 ஆண்டுகளாக தொடர்ந்த கொடூரம்!!

0
தமிழகத்தில் நண்பனின் மனைவியை 9 ஆண்டுகளாக துன்புறுத்தி வந்த நபரை பொலிசார் கைது செய்தனர். திருச்சி, கே.கே.நகர், அன்பில் தர்மலிங்கம் நகரை சேர்ந்தவர் 41 வயதான தினேஷ் என்ற முகமது அஸ்லாம். இவருக்கும் முகமது பாரூக்...

ரத்த வெள்ளத்தில் தண்ணீர் கேட்டனர்! அதன் பின்… நாட்டையே உலுக்கிய சம்பவத்தில் பெண் காவலரின் கணவர் திடுக்கிடும் தகவல்!

0
தமிழகத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவத்தில், பல திடுக்கிடும் தகவல்களை பெண் காவலரின் கணவர் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் அடுத்ததடுத்து உயிரிழந்தனர். தந்தையும்,...

புகார் அளிக்க வந்த பெண்ணின் முன் சுய இன்பம் செய்த காவல் அதிகாரி..! உத்தரபிரதேசத்தில் கோர சம்பவம்..!

0
உத்தரபிரதேசத்தின் தியோரியாவில் ஒரு போலீஸ் அதிகாரி, போலீஸ் நிலையத்திற்குள் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் முன்னால் சுயஇன்பம் அனுபவிக்கும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல நாட்களாக தொடர்ந்த...