Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

சாத்தான்குளம் விவகாரத்தில் இவர்கள் மட்டுமல்ல.. அறிக்கையில் வெளி வராத அதிர்ச்சியூட்டும் தகவல்கள்!

0
சாத்தான்குளத்தில் விசாரணைக் கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோர் உயிரிழந்த, சம்பவத்திற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருவதோடு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தாகத்திற்காக தண்ணீர் குடிக்க வந்த குரங்கை.. தூக்கில் தொங்க விட்ட மிருகங்கள்…!

0
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் என்பவரது வீட்டிலுள்ள குடிநீர் தொட்டியில் நீர் அருந்த வந்த குரங்கு ஒன்று, தொட்டிக்குள்ளேயே தவறி விழுந்து தத்தளித்துள்ளது. இதனை பார்த்த...

60 வயது மனைவியை தீவைத்து கொலை செய்த 65 வயது தாத்தா… காரணம் என்ன தெரியுமா!!

0
மனைவி தன்னை சேர்த்துக்கொள்ளாததால் 65 வயது கணவர் ஒருவர் கோ பத்தில் தீ வைத்து கொ லை செய்துள்ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை சேர்ந்தவர் சேஷாசலம்(65). ஒரு அடகுக் கடையில்...

பிறந்த குழந்தைக்கு விநோத பிரச்சனை! சளைக்காமல் போராடி காப்பாற்றிய அரசு டாக்டர்கள்! எங்கு தெரியுமா?

0
ராமநாதபுரம் மாவட்டத்தில் திருவாடானை என்ற இடம் அமைந்துள்ளது. இங்க மணிகண்டன் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மனைவியின் பெயர் புவனேஸ்வரி. இந்த மாதம் 8-ஆம் தேதியன்று அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் புவனேஸ்வரி ஒரு...

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

0
காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் செவா உல்லர் கிராமத்தில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப்...

பேஸ்புக் பக்கத்தில் மனைவியின் புகைப்படம்: 3 பிள்ளைகளை கொன்று தற்கொலை செய்த நபர்!

0
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் 3 பிள்ளைகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்த சம்பவத்தில் குடும்ப தகராறு காரணமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர். மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் 35 வயதான கைலாஸ் பாமர்...

பொலிஸ் தாக்குதலில் இளைஞர் திடீர் மரணம்: காரணம் என்ன? வெளியான தகவல்!

0
கர்நாடகா பொலிசாரால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞன் மரணமடைந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் பிஜாப்பூர் மாவட்டத்திலேயே இச்சம்பவம் நடந்துள்ளது, 19 வயதான சாகர் என்ற இளைஞரை பொலிசார் லத்தியால் அடித்ததில் மாரடைப்பு ஏற்பட்டு...

கணவன் உடலை அடக்கம் செய்த பின்… மனைவி எடுத்த விபரீத முடிவு! சோக சம்பவத்தின் பின்னணி!

0
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த கணவரின் உடலை அடக்கம் செய்த மனைவி, அதன் பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரபாகர். ரயில்வேயில் வேலை பார்த்து...

வீட்டில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கணவன், மனைவி மற்றும் 2 குழந்தைகள்! அதிகாலையில் அங்கு கேட்ட அலறல் சத்தம்!!

0
இந்தியாவில் கணவன் மற்றும் மனைவி தனது இரண்டு குழந்தைகளுடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் மோகன். இவர் மனைவி ஷர்மிளா. இந்த...

திருமணமான 10 நாளில் கணவரை உதறிதள்ளிவிட்டு தோழியுடன் சென்ற புதுப்பெண்! பின்னர் நடந்த எதிர்பார்க்காத சம்பவம்!!

0
இந்தியாவில் திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் தனது தோழியுடன் தான் சேர்ந்து வாழ்வேன் என கூறி அவர் இருக்கும் இடத்துக்கு சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பூஜா குமாரி. இவர் தோழி...