Friday, September 20, 2024

இந்திய செய்திகள்

கணவனை பழிவாங்க பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவிட்ட மனைவி! எதற்காக? அதிரவைக்கும் பின்னணி!!

0
தமிழகத்தில் கணவனை பழிவாங்குவதற்காக மனைவி, சமூகவலைத்தளங்களில் அவரின் புகைப்படத்துடன் வேறு ஒரு பெண்ணின் புகைப்படத்தை இணைத்து மார்பிங் செய்து பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பாலக்கரை காஜியார் தெருவைச் சேர்ந்தவர் மோகன்...

கணவன் வீட்டுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட 22 வயது இளம்பெண்!

0
தமிழகத்தில் கணவனால் இளம்பெண் கழுத்து அறுப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் அவர்களின் குழந்தை அனாதையாகியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் சரவணக்குமார் (24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர்...

ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற இரண்டு சிறுமிகள்… விசாரணையில் அம்பலமான பகீர் சம்பவம்!!

0
இந்தியாவின் கேரள மாநிலத்தில் சிறுமிகள் இருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பொலிசார் திடுக்கிடும் தகவல்களை வெளிக்கொண்டுவந்துள்ளனர். தொடர் துஸ்பிரயோகங்களுக்கு இலக்கான சிறுமிகள் இருவரும், தங்களின் நிலை வெளியே தெரிந்துவிடும் என்ற காரணத்தாலையே...

கணவனின் கோர முகம்! இறந்த மகளின் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்த பெற்றோர்! வெளியான வீடியோ!!

0
இந்தியாவில் பெண் ஒருவர் பேஸ்புக்கில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அந்த பெண்ணின் கணவர் அவரை தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தெலங்கானாவின் Rangareddy மாவட்டத்தின் Shamshabad...

வெளிநாட்டில் பணிபுரியும் கணவனுக்கு மனைவி குறித்து வந்த அதிர்ச்சி செய்தி! சிக்கிய 3 பெண்கள்… தலைசுற்றவைக்கும் பின்னணி!

0
இந்தியாவில் திருமணமான இளம்பெண் மற்றும் அவரின் ஐந்து வயது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் Qila Barun கிராமத்தை சேர்ந்தவர் அமந்தீப் சிங். இவர் மனைவி நிர்மல்...

திருமணமாகி கணவர்… 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்தவர் ஒரு ஆண்: மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

0
இந்தியாவில் 30 ஆண்டுகளாக பெண்ணாக வாழ்ந்து வந்த நபர், வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு சென்ற போது, அங்கு மருத்துவர்கள் அவரை சோதித்து பார்த்த போது அதிர்ச்சியடைந்தனர். கொல்கத்தாவில், கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித...

சந்தேகப்பட்ட கணவன்… மனைவியின் சகோதரியிடம் சொன்ன வாரத்தை! பின் நடந்த விபரீத சம்பவம்!

0
புதுச்சேரியில் சந்தேக கணவரின் பிறப்புறுப்பில் கொதிக்கும் பாலை மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, வீராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டியன்(38). மீனவரான இவருக்கு கவிதா என்ற 35 வயது மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு...

கணவர் என்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்தேன்! இறப்பதற்கு முன் மனைவி கொடுத்த கண்ணீர் வாக்குமூலம்!

0
தமிழகத்தில் தற்கொலைக்கு முயன்று பரிதாபமாக இறந்த மனைவி, தன் கணவர் எப்படியாவது தன்னை காப்பாற்றிவிடுவார் என்று நினைத்ததாக இறப்பதற்கு முன் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சென்னை, மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி பகுதியை சேர்ந்த தம்பதி...

திருமண புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட இளம் தம்பதி! அதை வைத்து நெட்டிசன்கள் செய்த செயல்: கிடைத்த பதிலடி!!

0
இந்தியாவில் திருமணமான இளம் ஜோடி தங்களின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட நிலையில், அதை பலரும் கிண்டல் செய்ததால், அதற்கு இந்த தம்பதியினர் சரியான பதிலடி கொடுத்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்தவர் அர்னேஷ் மித்ரா. இவரும் எக்தா...

தன்னைவிட 25 வயது கூடியநபரை திருமணம் செய்த இளம்பெண்.. இரண்டே நாளில் நடந்த சோகம்..!

0
திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்பார்கள். அதனால்தான் திருமணத்தை இரு இதயங்களை மட்டுமே இணைக்கும் நிகழ்வாக இல்லாமல், இரு குடும்பங்களை இணைக்கும் வைபோகமாக பார்க்கிறார்கள். அந்தவகையில் பிடிக்காத திருமணத்தை முன்னரே நிராகரிக்காவிட்டால் என்ன...