Tuesday, September 17, 2024

இந்திய செய்திகள்

ஒரு குடும்பமும் ஒரு சைக்கிளும் – 70 வருடகால சுவாரசியம்!!

0
70 வருடங்கள் பயன்பாட்டில் இருக்கும் சைக்கிள் பற்றிய சுவாரஷ்ய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம். ஒரு குடும்பம், அதன் நான்கு தலைமுறைகளாக ஒற்றை சைக்கிளைப் பயன்படுத்தி வரும் சம்பவம் கடவுளின்...

தமிழ் கலாச்சாரத்தையே திருப்பிப் போட்ட திருமண ஜோடி.. கல்யாணத்தில் நடந்த கூத்தைப் பாருங்க..!

0
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் திருமணம் மிக முக்கியமான நிகழ்வு. அதனால்தான் முன்னோர்கள் திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்கிறார்கள். அதிலும் தமிழ்த்திருமணம் என்றாலே ரொம்பவும் ஷ்பெசல்தான். அப்படிப்பட்ட தமிழ் திருமணங்கள்கூட இன்று தன் அடையாளத்தை இழந்து நிற்கிறது....

தின்பண்டம் என எண்ணி வெடிமருந்தை கடித்து சாப்பிட்ட குழந்தை!

0
இந்தியாவில், தின்பண்டம் என நினைத்த ஆறு வயது குழந்தை பாறை உடைக்கும் வெடி மருந்தை கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், கேரளாவில் யானை ஒன்று அன்னாச்சி பழத்தை பசியால் சாப்பிட்ட...

திடீரென்று பிங்க் நிறத்தில் மாறிய 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரி!

0
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஏரியில் உள்ள நீரானது அடர் பிங்க் நிறமாக மாறியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ளது லோனார் கிராடர் ஏரி. இந்த...

வீட்டில் இருந்த 21 வயது நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

0
இந்தியாவில் நிறைமாத கர்ப்பிணி பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் பட்டியாலாவை சேர்ந்தவர் கங்கா குமார். இவர் மனைவி சரோஜ்...

தாய் மாமாவோடு இளம்பெண்ணுக்கு இன்று நடக்கவிருந்த திருமணம்! அவர் அறையில் வருங்கால கணவர் கண்ட அதிர்ச்சி காட்சி!

0
தமிழகத்தில் தாய் மாமாவோடு இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் நர்ஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் மேற்கு, காளமேகம் சாலையில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி 2...

முதலிரவில் புதுமணப்பெண்ணை அடித்து கொன்ற கணவன்.!.

0
தமிழகத்தில் முதலிரவில் புதுமணப்பெண்ணை கணவன் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகேயுள்ள ரெட்டிபாளையம் ஊராட்சி சோமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த நீதிவாசனுக்கும், சந்தியா என்ற...

மோசடி கும்பலிடமிருந்து 25 கோடி ரூபாய் சொத்துக்கள் பறிமுதல்!!

0
அரசு பள்ளி ஆசிரியர்கள், அதிக சம்பளம் வாங்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நபர்களை குறி வைத்து மோசடியில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எவ்வளவு தான் விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும்...

லண்டனுக்கு தப்பியோடிய இந்திய கோடீஸ்வரர்! பதுக்கிய ரூ.1300 கோடி மதிப்பிலான வைரங்கள்…

0
பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேட்டில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பியோடி அங்கு கைது செய்யப்பட்ட வைர வியாபாரி நீரவ் மோடி ஹாங்காங்கில் முன்னர் பதுக்கி வைத்திருந்த ரூ.1350 கோடி மதிப்புள்ள வைரம், முத்துக்கள் தற்போது...

13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்தார், பின்னர் என்ன நடந்தது என்று தெரிந்து அதிர்ச்சி அடையவீர்கள்.!.

0
மிகவும் ஆச்சரியமான ஒரு வழக்கு ஆந்திராவில் இருந்து வெளிவந்துள்ளது. இங்கே 13 வயது மைனர் பையன் 23 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டான், சிறப்பு என்னவென்றால், முழு கிராமமும் இந்த திருமணத்தில்...