இன்றைய ராசிபலன் (23-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின்...
மருமகனைக் கொ.ல்ல முயற்சி: தந்தை, மகன்கள் செய்த செ.யலால் ப.ரபரப்பு!!
திருப்பத்தூர்....
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலியை அடுத்த கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நரசிம்மன். அதேபகுதியை சேர்ந்த ராஜா என்பவரது இரண்டாவது மனைவியின் மகளான அணிதாவை, நரசிம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
ராஜாவுக்கு முதல் மனைவி...
தாயை தரதரவென இழுத்துச் சென்ற மகன்: மூதாட்டியை காப்பாற்ற போராடிய நாய்!! பின்னணி என்ன?
நாமக்கல்...
நாமக்கல் மாவட்டம் பரமத்தி பொன்னேரிபட்டியைச் சேர்ந்தவர் நல்லம்மாள் மூதாட்டி. விவசாய வேலை செய்து வரும் இவருக்கு சண்முகம் என்ற மகனும், கோமதி என்ற மகளும் இருக்கின்றனர். திருமணம் முடிந்து பிள்ளைகள் தனித்தனி குடும்பமாக...
கழட்டி விட்ட காதலி உ.யிரை துறந்த இளைஞருக்காக உயிரை விட துணிந்த நண்பன்: போராடி மீட்ட ச.ம்.பவம்!!
கடலூரை..
கடலூரை அடுத்த பனங்காட்டு நகர் பகுதியை சேர்ந்தவர் சூரியமூர்த்தி இவர் துணியை வெளுக்க பயன்படும் ரசாயணத்தை சாப்பிட்டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ள்.ள முயன்றுள்ளார்.
உ.யி.ரு.க்கு ஆபத்தான நிலையில் கடலூர் அ.ர.சு ம.ரு.த்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூரிய...
8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம்: தற்போது நடந்த துயரம்!!
கண்ணன்..
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்த வாலிபர் சரமாரியாக கு.த்.தி கொ.லை செ.ய்.யப்பட்டுள்ளார்.
இந்த அ.தி.ர்ச்சி சம்பவம் புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அடுத்த தொண்டமாநத்தம் மாங்குளத்தில் அ.ர.ங்.கேறியிருக்கிறது.
தொண்டமாநத்தம் மாங்குளத்தை சேர்ந்தவர்...
அருள் வந்து ஆடிக்கொண்டிருந்த பூசாரி : திடீரென 40 அடி பள்ளத்தில் தவறி விழுந்ததால் அரங்கேறிய சோகம்: மக்கள்...
பூசாரி...
பூஜை செய்யும்போது அருள் வந்து பூசாரி 40 அடி பள்ளத்தில் விழுந்து பலியான சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள சிங்கமலையில் கம்பமல்லையா சாமி கோவில் ஒன்று இருக்கிறது. இக்கோவிலில்...
மொபைலில் செய்த தவறு… மனைவியிடம் கதறிய கணவர்: இறுதியில் நிகழ்ந்த வி.பரீதம்!!
விழுப்புரம்...
ஆன்லைனில் ரம்மி விளையாடி பணத்தை இ.ழ.ந்த வாலிபர் தூ.க்.கிட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்ட ச.ம்.பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சேர்ந்தனூர் பகுதியில் பச்சையப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார்...
மாமனார் உ.யி.ரிழந்த சம்பவத்தில் அதிரடி திருப்பம் : வெளியான அ.தி.ர்ச்சி காரணம்!!
ராமநாதபுரம்....
தமிழகத்தில் ஆண் ஒருவர் உ.யி.ரி.ழந்த ச.ம்.ப.வத்தில் அ.தி.ரடி திருப்பமாக அவரை மருமகளே கொ.லை செ.ய்தது தெரியவந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கேளல் கிராமத்தைச் சேர்ந்த வினோபாராஜனுக்கும், கனிமொழிக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது....
இன்றைய ராசிபலன் (22-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்....
மேஷம்
மேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள்....
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு வயலில் ஏற்பட்ட அவலம்: போலீசார் தீ.விர வி.சா.ரணை!!
பழனி...
சோளத்தட்டை வயலில் எ.ரிந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கருகிய நிலையில் கிடந்த 4 பேரின் ச.ட.லங்களை கண்டுள்ளனர்.
போ.லீசாரின் முதற்கட்ட வி.சா.ரணையில் உ.யி.ரிழந்தவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்த முருகேசன், வளர்மதி,...