Saturday, September 21, 2024

இன்றைய ராசிபலன் (03-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்...... மேஷம் மேஷம்: குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும்...

எங்க பொண்ணுகூட பழகுறத நி.றுத்து: மகளின் காதலனுக்கு வீடு புகுந்து நடந்த கொ.டூர ச.ம்.பவம்!!

0
திருவாரூர்.. திருவாரூர் அருகே அ.டி.யக்கமங்கலம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பக்ருதீன் அலி அகமது மகன் முகம்மது பெமினாஸ் (வயது 23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகளை கா.த.லித்து வந்துள்ளார்....

காதலியிடம் ஆசையோடு எதிர்பார்த்த காதலன்: ஆனால் இறுதியில் நடந்த துயரம்!!

0
வாமன் ராஜ்..... பிறந்தநாளுக்கு காதலி வாழ்த்து கூறாததால் காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பை சேர்ந்தவர் யாதவ ராஜ். இவரது மகன் வாமன் ராஜ்...

பரிதாபமாக த.ற்.கொலை செய்து கொண்ட இளைஞர்: வெளியான காரணத்தால் நிலை குலைந்த பெற்றோர்!!

0
பார்த்திபன்.... பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் வாங்கிய செல்போன் திடீரென தொலைந்து போனதால் இ.ளை.ஞர் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டுள்ளது சோ.க.த்.தினை ஏற்படுத்தியுள்ளது. மதுரை தெற்குவெளி வீதி முத்துகருப்பன் சந்து பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன்(31). இவர் சமீபத்தில்...

தலைமுடியை கிண்டல் செய்த சிறுவன்: ஆத்திரத்தில் 5 பேர் கொண்ட கு.ம்பல் செய்த வெ.றி.ச்செயல்!!

0
காசிசீனு.... ஆந்திரா மாநிலம் பெடமாண்டி போலவரம் பகுதியை சேர்ந்த ராஜாபாபு (24). இவர் தனது நண்பர் காசிசீனு(23) என்பவருடன் சேர்ந்து கடந்த 29ம் திகதி மாலை, ஏனாம் புறவழிச்சாலையில் உள்ள ம.து.பான கடைக்கு எ.தி.ரே...

விமான விபத்தில் உயிரிழந்த நபர் 45 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு வந்த ஆச்சரியம்… இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்: வெளியான...

0
சஜ்ஜத் டங்கல்... விமான விபத்தில் உயிரிழந்ததாக கருத்தப்பட்ட நபர் 45 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளது, குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்துள்ளது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜ்ஜத் டங்கல். இவர் தன்னுடைய 25...

30 வயது இளைஞனை கடத்திச் சென்று மயக்க மருந்து கொடுத்து திருமணம் செய்த 50 வயது பெண் :...

0
இந்தியாவில்.. இந்தியாவில் 30 வயது இளைஞரை கடத்திச் சென்று 50 வயது பெண் ஒருவர் திருமணம் செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் வேளாண் துறை ஊழியராக பணியாற்றி வருபவர் ரிங்கேஷ்...

தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்று திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தில் கணவனின் தன்னை ஏமாற்றி இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டது குறித்து, முதல் மனைவி புகார் அளித்துள்ளார். கோயமுத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வாழைக்கொம்பு , பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவருக்கு ஜோதி முருகேஸ்வரி...

இன்றைய ராசிபலன் (02-08-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். புது நட்பு மலரும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் பணிகளை...

மனைவியை பிரிய நினைத்த கணவர்.. இளம்பெண் எடுத்துள்ள அதிரடி முடிவு :மாமியார் வீட்டுக்கு முன்பு பரபரப்பு!!

0
சித்ரா.... திருவள்ளூர் மாவட்டத்தில் காதல் கணவரோடு சேர்த்து வைக்கக்கோரி பெண் ஒருவர் மாமியார் வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பொன்னேரி அரசினர் கலைக் கல்லூரியில் ஒன்றாக படித்துவந்த...