மருந்தகங்களில் மட்டும் கொ.ள்ளையடிப்பதை கொ.ள்கையாக கொண்ட ‘மருந்தக கொ.ள்ளையன்’ : பகீர் பிண்ணனி…!!
சாகுல்அமீது...
மருந்தங்களில் மட்டும் கொள்ளையடிப்பதை கொள்கையாக கொண்ட தனி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
பெரியகுளம் அருகே நேற்று முன்தினம் நகரின் பிரபலமான தனியார் மருந்துக்கடையின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கேரளாவைச் சேர்ந்த ஒருவரை...
முதல் மனைவிக்கு தெரியாமல் மேலும் 2 திருமணம் செய்த கல்யாண மன்னன் : அடுத்து காத்திருந்த அதிர்ச்சி!!
பாலசுப்பிரமணி...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வாழைக்கொம்பு பகுதியை சேர்ந்த ஜோதிமுருகேஸ்வரி மற்றும் கரூரைச் சேர்ந்த பாலசுப்பிரமணி ஆகியோருக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் பிரசவத்திற்காக ஜோதிமுருகேஸ்வரி தாயார் வீட்டிற்கு சென்ற போது பாலசுப்பிரமணி...
பாறைக்குழியில் மீன் பிடிக்க சென்ற சகோதரர்கள் : அவர்களுக்கு அரங்கேறிய சோகம்!!
திருப்பூர்...
பாறைக்குழியில் மீன்பிடிக்க சென்ற சகோதரர்கள் தண்ணீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பழனி. இவரது மகன்கள் சத்யா (வயது 13), குமரன் (வயது 11). பள்ளி...
மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தைக்கு அரங்கேறிய சோகம்!!
சங்கிலி - சுப்புலட்சுமி...
மாற்றுத்திறனாளி என்பதால் பச்சிளம் குழந்தைக்கு அரங்கேறிய சோகம்!!
விருதுநகர் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளியாக பிறந்த குழந்தையை பெற்றோர்கள் ஏற்க மறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த...
காதலியை திருமணம் செய்ய முயற்சித்த இளைஞனுக்கு நேர்ந்த கதி: பெண் வீட்டார் செய்த திட்டமிட்ட சம்பவம்!!
போவி..
இந்தியாவில் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முயன்ற இளைஞர் கு.த்தி கொ.லை செ.ய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா சங்கபுரா கிராமத்தை சேர்ந்தவர் அனுமேஷ் போவி(...
அறையில் உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுத பவானி தேவி : அம்மா சொன்ன உருகவைக்கும் தகவல்கள்!!
பவானி தேவி..
டோக்கியோவில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டியின் இரண்டாவது சுற்றில் தமிழக வீராங்கனை பவானிதேவி தோல்வியடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான தனிநபர் சாப்ரே...
13 மாதங்களில் 3 முறை கொரோனா தாக்கம் : இளம் பெண் மருத்துவருக்கு நேர்ந்த சோகம்!!
ஸ்ருஷ்டி ஹலாரி..
இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் ஒருவருக்கு 13 மாதங்களில் 3 முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மாநகராட்சியில் உள்ள வீர் சாவர்க்கர் மருத்துவமனையில் கொரோனா...
இன்றைய ராசிபலன் (30-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?
இன்றைய ராசிபலன்.....
மேஷம்
மேஷம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம்....
மெக்சிகோவை சேர்ந்த மனைவியை கொ.ன்று உடலை புதரில் வைத்து எ.ரித்த கணவன்: தமிழகத்தை உலுக்கிய ஒரு சம்பவம்!!
செசில்லா...
தமிழகத்தில் மெக்சிகோ பெண் கொ.லை செய்யப்பட்ட வழக்கில் அவர் கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை தற்காலிகமாக நி.றுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவை சேர்ந்தவர் மார்டின் மான்ட்ரிக் மன்சூர் (48). இவரது மனைவி செசில்லா அகஸ்டா (36)....
காதலனின் ஆணுறுப்பை து.ப்.பாக்கியால் சு.ட்.ட கொ.டூ.ர கணவன்: க.ள்.ளக்காதலால் நேர்ந்த கொ.டூமை!!
கேரளா...
கேரளாவில் தன்னை விட்டு பிரிந்த மனைவியோடு இருந்த காதலரின் ஆ.ணு.றுப்பில், கணவரே து.ப்.பாக்கியால் சு.ட்.ட ச.ம்.பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியில் ஒரு தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவரும் கருத்து...