Sunday, September 8, 2024

மென்பொறியாளருக்கு கொரோனா: 18வது மாடியில் இருந்து குதித்த மனைவி!!

0
சத்யாபாய்... கடலூர் மாவட்டம், திட்டக்குடியை சேர்ந்தவர் 40 வயதான மென்பொறியாளர் ரவிராஜா. இவரது மனைவி சத்யாபாய் இவர்களுக்கு 5 வயதில் மகள் இருந்தார். ரவிராஜா தனது குடும்பத்துடன் மலேசிய தலை நகர் கோலாலம்பூர் பகுதியில் உள்ள...

காணாமல் போன வாலிபர்.. தோட்டத்தில் எலும்புக்கூடாக கண்டெடுப்பு!!

0
யோகராஜன்... திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள பயன்பாடற்ற தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக ஆடு மேய்ப்பவர்கள் திருமங்கலம் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம்...

து.ப்.பாக்கி முனையில் செல்ஃபி எடுத்த புதுமணப்பெண்: சிறிது நேரத்தில் நேர்ந்த சோகம்!

0
ராஜேஷ் குப்தா... உத்தரபிரதேச மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் குப்தா. இவரது மகன் ஆகாஷ் குப்தா. ஆகாஷூக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்தது. இதையடுத்து, ராஜேஷ் குப்தா தனது வீட்டில்...

மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்து 2வது திருமணம் செய்து கொண்ட கணவன்: மனைவியை எடுத்த பகீர் முடிவு!!

0
லாரன்ஸ்.... தமிழகத்தில் தாய் வீட்டில் இருந்த மனைவி, கணவன் வீட்டிற்கு திரும்பிய போது, அவர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்திருப்பதைக் கண்டு கடும் அ.தி.ர்ச்சியடைந்தார். சென்னை நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி...

இன்றைய ராசிபலன் (25-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய...

கேரளாவில் த.ற்.கொ.லை செ.ய்த திருநங்கையின் காதலருக்கு அரங்கேறிய சோகம்!!

0
அலெக்ஸ்.... கேரள சமூக செயற்பாட்டாளரான திருநங்கை உ.யிரிழந்த 2 நாட்களில் அவருடன் வாழ்ந்து வந்த ஆண் நண்பரும் த.ற்.கொலை செ.ய்.துகொண்ட ச.ம்பவம் சோ.கத்தை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் அனன்யாகுமாரி அலெக்ஸ் (28)...

ஆமையால் நின்று போன திருமணம்: பரிதவிப்பில் மணமகளின் தந்தை!!

0
மகாராஷ்டிரா... love திருமணத்தில் கடைசி நேரத்தில் மாப்பிள்ளை வீட்டினர் கேட்ட வரதட்சணையால் திருமணம் நின்று போயுள்ளது. மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள ஒரு கல்யாண மாப்பிள்ளை இந்த ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி ராமநகர் பகுதியில் உள்ள...

அறியாப் பெண்ணுக்கு கிறிஸ்தவ காப்பகத்தில் 67 வயது முதியவரால் நேர்ந்த கொ.டுமை!!

0
ராஜசேகர்... மதுரை முத்துப்பட்டி பகுதியில் கென்னட் அறக்கடைளைக்கு சொந்தமான கிறிஸ்தவ சேவா சங்கம் என்ற ஆதரவற்றோர் மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான கட்டண காப்பகம் இயங்கி வருகின்றது. இந்த காப்பகத்தை கடந்த 21 வருடமாக ராஜசேகர்...

சடலத்துடன் பைக்கில் நகர் வலம் சென்ற கொ.டூ.ர கொ.லை.யாளிகள்: திகில் சம்பவம்!!

0
திருப்பூர்... திருப்பூர் மாவட்டம் கல்லாங்காடு பாறைக்குழியில் பாதி எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த சடலம் தொடர்பான புகைப்படங்களை காவல் நிலையங்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்த காவல்துறையினர் மாயமான ஆண்கள் குறித்த...

கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக் கூறி வீட்டுக்கு முன் கத்தி கதறி அழுத மனைவி !! வீடியோ காட்சி..

0
பிரியதர்ஷினி... கேட்பார் பேச்சைக் கேட்டு வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு கதவை சாத்திக் கொண்ட கல் நெஞ்சம் படைத்த கணவனுக்காக சாலையில் உருண்டு புரண்ட மனைவி இப்படி கணவர் வீட்டு முன்பு கத்தி கதறி...