Friday, September 20, 2024

பாலத்திலிருந்து கூவம் ஆற்றில் குதித்த இளைஞர்: வெளியான காரணம்!!

0
கமலக்கண்ணன்.... சென்னை கடற்கரை சாலையிலுள்ள நேப்பியர் பாலத்தில் மதியம் 12 மணியளவில் நடந்து வந்த ஒரு நபர் திடீரென பாலத்தின் மேலிருந்து கூவம் ஆற்றில் குதித்துள்ளர். மேலிருந்து கீழே குதித்த நபர் கூவம் ஆற்றின் சேற்றில்...

ம.து.கு.டிக்க ம.னைவி பணம் த.ரா.ததால் கு.ழ.ந்தைகளுடன் சொந்த வீட்டுக்கே தீ வைத்த இளைஞர்!!

0
குமார்... சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள தொளசம்பட்டி ஊராட்சியில் சம்பளகாடு கிராமத்தில் வசித்து வருபவர் குமார். இவரது ம.னைவி பழனியம்மாள். இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில்...

மொபைல் கேம் விளையாடியதை க.ண்டித்த தந்தை: 10 வயது சிறுவன் எடுத்த விபரீத முடிவு!!

0
பிரகாஷ்... மதுரையில் மொபைல் கேம் விளையாடியதை கண்டித்த காரணத்திற்காக 10 வயது சிறுவன் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.துள்ள ச.ம்.பவம் அ.தி.ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை முத்துப்பட்டி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் (40) என்பவரின் 10 வயது மகன்...

இன்றைய ராசிபலன் (24-07-2021) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்... மேஷம் மேஷம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். மதிப்புக்...

எனக்கு இல்லாத அந்த பெண்ணை யாரும் திருமணம் செய்யக்கூடாது: பட்டதாரி பெண்ணுக்கு நடந்த விபரீதம்!!

0
தனலட்சுமி.... தமிழகத்தில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அல்லிநகரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஆவார். இவருடைய மனைவி...

வெள்ளத்தால் நிலைகுலைந்த ஜேர்மனியில் பெண் செய்தியாளர் செய்த மோசமான செயல்… கமெராவில் சிக்கிய காட்சி!!

0
ஜேர்மனி... ஜேர்மனியில், தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தயாரிப்பதற்காக சென்ற செய்தியாளர் ஒருவர் செய்த மோசமான செயல் கமெராவில் சிக்கியது. Susanna Ohlen (39) என்ற பிரபல ஜேர்மன் தொலைக்காட்சி நிருபர், ஜேர்மனியிலுள்ள Bad Munstereifel என்ற...

க.ள்.ளக்காதலனுடன் கூ.லி.ப்படை ஏவி மாமனாரை தீர்த்துக் கட்டிய மருமகள்!!

0
சாலினி... உத்தரப் பிரதேசம் மாநிலம் மீரட் மாவட்டத்திற்குட்பட்ட தட்டினா கிராமத்தைச் சேர்ந்தவர் சாலினி. இவரது கணவர் சஞ்சிவ் கடந்த 2018ம் ஆண்டு உ.யி.ரிழந்தார். இதையடுத்து சாலினிக்கும் அவரது மாமனார் சத்பாலுக்கு இடையே சொத்து தொடர்பாக...

ஆடி மாதம் வீட்டுக்கு அனுப்ப முடியாது: மன உளைச்சலில் கணவன் மேற்கொண்ட விபரீத காரியம்!!

0
திலீபன்... தமிழகத்தில் மனைவி ஆடி மாதம் சோக கீதம் பாடியதால் புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தின் தாமலேரிமுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குபேந்திரன். இவரது மகன் திலீபன் (33). இவர், திருப்பத்தூர் தாலுகா...

திருமண மண்டபத்தில் நண்பர்களுக்கு வைத்த பார்ட்டி: இறுதியில் அ.ல.றி து.டித்த மணமகள்! நடந்தது என்ன?

0
டெல்லி... திருமணத்தில் நடைபெற்ற பார்ட்டியில் நண்பரைக் கொ.லை செ.ய்.த மற்றொரு நண்பரை பொ.லி.சார் கை.து செ.ய்.துள்ளனர். உத்திர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் 28 வயதான இளைஞருக்கு திருமணம் நடைபெற்றது. இதில் நண்பர்கள் பலரையும் அழைத்திருந்தார். மேலும்...

ஒருதலைக் காதல் விவகாரத்தில் இ.ளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்!!

0
தனலட்சுமி... பெரம்பலூர் அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் இ.ளம்பெண் கு.த்.திக் கொ.லை செ.ய்.யப்பட்ட ச.ம்பவம் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொ.லை செ.ய்த இ.ளைஞர் தூ.க்.கிட்டு த.ற்.கொலை செ.ய்.து கொ.ண்.டார். பெரம்பலூர் அருகே கொளப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்...