கணவரை பிரிந்த 28 வயது மனைவி : அவரை நோட்டமிட்ட கணவனுக்கு ஏற்பட்ட அ.திர்ச்சி!!

336

தமிழகத்தில்….

தமிழகத்தில் 28 வயதான ம.னைவியை க.ழு.த்தை நெ.ரி.த்து க.ண.வன் கொ.லை செ.ய்.த வ.ழ.க்கில் பல்வேறு அ.தி.ர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலடிப்பட்டியைச் சேர்ந்தவர் கருப்பன் மகன் ராமச்சந்திரன் என்ற சந்துரு (29). இவர் ம.னை.வி மலர்கொடி (28). தம்பதிக்கு 3 ஆ.ண் கு.ழ.ந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே த.க.ரா.று ஏற்பட்டது. இதனால் மலர்க்கொடி கோ.ப.ம.டைந்த நிலையில் நான் தனியாக வாழ்ந்து கொ.ள்.கிறேன் என கூறிவிட்டு தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

சந்துரு தனது ம.னை.வியை கு.டு.ம்.பம் நடத்த அழைத்தும் அவர் வரவில்லை. இந்த நிலையில் மலர்க்கொடிக்கும், ஒரு வாலிபருக்கும் ப.ழ.க்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மலர்க்கொடி தனது கு.ழ.ந்.தைகளுடன் பணகுடி அருகே உள்ள கலந்தபனையில் ஒரு வாடகை வீட்டில் கு.டி.யே.றினார்.


மலர்கொடியை பிரிந்து வாழ்ந்தாலும் அவரின் நடவடிக்கைகளை தொடர்ந்து நோட்டமிட்டு வந்திருக்கிறார் சந்துரு. இந்த நிலையில் அந்த வாலிபர், தனது ம.னை.வி வீட்டுக்கு வருவதை கண்டு அ.தி.ர்.ச்சியடைந்த சந்துரு நேராக ம.னை.வியிடம் சென்று இது தொடர்பாக பேசினார்.

அப்போது இருவருக்கும் இடையே த.க.ரா.று ஏற்பட்டது. இதில் ஆ.த்.திரம் அடைந்த சந்துரு மலர்க்கொடியை க.ழு.த்தை நெ.ரி.த்ததாக கூறப்படுகிறது. இதில் மலர்க்கொடி ப.ரி.தா.பமாக இ.ற.ந்தார்.

பின்னர் சந்துரு பொலிசில் ச.ர.ண.டை.ந்தார். இதையடுத்து சந்துருவை கை.து செ.ய்.த பொ.லி.சா.ர் ச.ம்.பவ இடத்திற்கு சென்று மலர்க்கொடி உ.டலை கைப்பற்றி பரிசோதனைக்காக ம.ரு.த்.துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.