தலையணை வைத்து அ.மு.க்கி கொ.ல்.லப்பட்ட அமைச்சரின் ம.னை.வி: வெளியான அ திர்ச்சி தகவல்!!

346

கிட்டி……..

முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மனைவி கிட்டி குமாரமங்கலம் புது டெல்லியில் அவரது வீட்டில் கொ.லை செ.ய்.ய.ப்.பட்டார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம். நரசிம்மராவ், அடல்பிஹாரி வாஜ்பாய் ஆகியோரின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த இவர், கடந்த 2000ஆம் ஆண்டு கா.ல.மா.னார்.

இவரது ம.னை.வியான கிட்டி குமாரமங்கலம், டெல்லியில் வசித்துவந்தார். இந்தநிலையில் அவர், நேற்று (06.07.2021) இரவு அவரது வீட்டில் நடந்த கொ.ள்.ளை மு.ய.ற்.சியின்போது கொ.லை செ.ய்.ய.ப்.பட்டுள்ளார்.


இந்தச் ச.ம்.ப.வம் தொடர்பாக அவரது வீட்டிற்கு ச.லவைக்காரராக பணிபுரிந்துவந்த ராஜூ லக்கான் என்பவரை கை.து செ.ய்.து.ள்.ளனர்.

மேலும், கொ.லை.யில் ச.ம்.ப.ந்த.ப்பட்ட இருவரைப் போ.லீ.சார் தேடிவருகின்றனர். முதற்கட்ட வி.சா.ர.ணையில், இரவு 9 மணியளவில் கிட்டி குமாரமங்கலத்தின் வீட்டுக்கு வந்த ராஜூ உள்பட மூன்று பேர், வீட்டுப் பணிப் பெ.ண்.ணை அ.டி.த்து அ.றை.யில் பூ.ட்.டி.விட்டு, கி.ட்.டி குமாரமங்கலத்தின் முகத்தில் த.லை.ய.ணையை வைத்து அ.ழு.த்.தி கொ.லை செ.ய்.த.து தெரிய வந்துள்ளது.

கொ.லை ந.ட.ந்த இ.ட.த்.தில் பல சூ.ட்.கேஸ்கள் உடைத்து திறக்கப்பட்டிருந்தன என்பதால் கொ.ள்.ளை மு.ய.ற்சி நடந்திருக்கலாம் என ச.ந்.தேகிப்பதாக போ.லீ.சார் தெரிவித்துள்ளனர்.