திருமணமான இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் : அதிர்ந்து போன குடும்பத்தினர்!!

362

திருத்தணி…

திருத்தணி அருகே மாயமானதாகக் கூறப்பட்ட பெண், கிணற்றில் இருந்து ச.ட.ல.மாக மீட்கப்பட்ட ச.ம்.பவம் குறித்து வி.சா.ரணை நடைபெற்று வருகிறது.

அத்திமாஞ்சேரிபேட்டையைச் சேர்ந்த அருண்குமார் – வாணிஸ்ரீ தம்பதிக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த மாதம் 30ஆம் தேதி வாணிஸ்ரீயை காணவில்லை என தேடிப்பார்த்த உறவினர், போ.லீ.சில் பு.கா.ரளித்தனர்.


இந்நிலையில், வாணிஸ்ரீயின் ச.டலம் ஊருக்கு வெளியே உள்ள விவசாய கிணறு ஒன்றில் அ.ழுகிய நிலையில் மிதந்துள்ளது.

வாணிஸ்ரீ அணிந்திருந்த 10 சவரன் நகையைக் காணவில்லை என்று கு.ற்றம்சாட்டும் அவருடைய குடும்பத்தினர்,

அவருடைய இறப்புக்குக் காரணம் கணவர் அருண்குமாரும், குடும்பத்தினரும்தான் என கு.ற்றம்சாட்டுகின்றனர்.

ஆனால் 3 ஆண்டுகளாக கு.ழ.ந்தை இல்லாத மன உ.ளை.ச்சலில் அவர் த.ற்.கொ.லை செ.ய்.திருக்கலாம் என கணவர் கு.டும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.