பரோட்டா சாப்பிட்ட பின் 5 மாத கர்ப்பிணியும், வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் நேர்ந்த சோகம்!!

973

அனந்தாயி…

வதுவார்பட்டியைச் சேர்ந்த அனந்தாயி என்ற அந்தப் பெ.ண்.ணுக்கு ஏற்கனவே 2 வயதில் ஒரு பெண் கு.ழ.ந்தை உள்ள நிலையில்,

மீண்டும் க.ர்ப்பம் தரித்துள்ளார். 5 மாதங்கள் ஆன நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் வயிற்றில் இரட்டைக் கு.ழ.ந்தைகள் வளர்வது தெரியவந்துள்ளது.

திங்கட்கிழமை இரவு அனந்தாயி பரோட்டா சாப்பிட்டார் என்று கூறப்படுகிறது.


சிறிது நேரத்தில் வயிற்று வ.லி.யால் து.டித்த அவர், தொடர்ச்சியாக வாந்தி எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை அ.ரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அனந்தாயி சி.கிச்சை பலனின்றி உ.யி.ரி.ழந்தார்.

பிரேதப் பரிசோதனையின் இறுதி அறிக்கை வந்த பிறகே, அவரது இ.ற.ப்புக்கான காரணம் தெரியவரும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.