பெற்றோர் இல்லாத நேரத்தில் பள்ளி மாணவருக்கு நேர்ந்த சோகம்!!

420

கிருஷ்ணகிரி…

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கூப்ப சென்னானூர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் கவியரசு (வயது 17).

இவர் குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் +2 படித்துவந்தார்.

இந்நிலையில் மாணவன் கவியரசுக்கு அடிக்கடி வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கவியரசு பள்ளிக்கு சரவர செல்லாமல் இருந்துள்ளார். இதனால் பெற்றோர்கள் திட்டியுள்ளனர்.


இதில் ம.னமுடைந்த மாணவன் கவியரசு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நேற்று வீட்டில் இருந்த பூ.ச்.சி ம.ரு.ந்தை கு.டி.த்து உ.யி.ருக்கு போ.ராடியுள்ளார்.

உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி மாணவன் கவியரசு இ.ற.ந்துவிட்டார். இச்சம்பவம் தொடர்பாக சாமல் பட்டி போலீஸார் வ.ழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.