அரசு மருத்துவமனை செவிலியருக்கு பட்டப்பகலில் அரங்கேறிய விபரீதம்!!

239

தேனி…

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனை செவிலியர் அ.டி.த்.து கொ.லை செ.ய்.ய.ப்பட்ட ச.ம்பவம் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தவர் செல்வி. இவருடைய கணவர் சுரேஷ் திண்டுக்கல் நாகல் நகரில் சமையல் வேலை செ.ய்.து வரும் நிலையில் அவருடன் மகனும், மகளும் திண்டுக்கல்லிலேயே தங்கி படித்து வருகின்றனர்.

பாப்பம்மாள்புரத்தில் செல்வி மட்டும் தனியாக வசித்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு கணவர் சுரேஷ் தனது மனைவிக்கு பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டும் அவர் போனை எடுக்கவில்லை.


இதனால் சந்தேகமடைந்த சுரேஷ், உறவினர்களிடம் தொடர்பு கொண்டு செல்வி வீட்டில் போய் பார்க்கும் படி கேட்டுள்ளார்.

இதனையடுத்து உறவினர்கள் வீட்டில் சென்று பார்த்த போது, செல்வி ர.த்.த வெ.ள்ளத்தில் பி.ண.மாக கிடந்ததை கண்டு அ.தி.ர்ச்சி அ.டைந்தனர்.

இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செ.ய்த போ.லீ.சார் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொ.லை.யா.ளியை தேடி வருகின்றனர்.