ஆந்திர மாநிலம்…
ஆந்திர மாநிலம் அனந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 26 வயதான பெண் ரிஸ்வானா, சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, கடப்பா மாவட்டத்தில் உள்ள சிம்ஹாத்ரிபுரத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செ.ய்.து கொ.ண்டார்.அந்த பெ.ண்.ணுக்கு இப்போது இரண்டு கு.ழ.ந்.தைகள் இருக்கின்றனர் .
இந்நிலையில் அவரின் கணவரின் வேலை பு.லிவெந்துலாவுக்கு மா.ற்.றப்பட்டதால் ,அவர்களின் கு.டும்பம் கடந்த ஆண்டு முதல் அங்கு வசித்து வந்தது.
இந்நிலையில் அந்த பெ.ண்.ணுக்கு அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள என்.கே.கல்வாவில் வசித்த னது முன்னாள் காதலனுடன் தொடர்பு ஏற்பட்டது .
இதனால் அந்த ரிஸ்வானா மூன்று மாதங்களுக்கு முன்பு அவருடன் ஓடிவிட்டார். பின்னர் அந்த பெண் தன் காதலனோடு பெங்களூருவில் வசித்து வந்தார் .
இதை கேள்விப்பட்ட அந்த பெ.ண்.ணின் உறவினர்கள் அவரிடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தி அந்த காதலனிடமிருந்து பிரித்து கணவனோடு சேர்த்து வைத்தார்கள் .
பின்னர் தன்னை விட்டு காதலி மீண்டும் கணவரோடு வாழ போனதால் அந்த காதலன் ஹர்ஷ்வர்தன் அந்த காதலியை சில நாட்களுக்கு முன்பு அவரை வீட்டில் வெ.ட்.டி கொ.லை செ.ய்.தார் .
பிறகு இது பற்றி போ.லீ.சார் வ.ழ.க்கு பதிந்து விசாரித்தனர். இப்போது அவரை கொ.ன்.ற.தாக அவரின் முன்னாள் கா.தலன் ஹர்ஷவர்தன்கைது செ.ய்.ய.ப்பட்டார்.