கவர்ச்சி உடையில் முன்னழகை காட்டி மார்க்கமான போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!!

128

யாஷிகா ஆனந்த்..

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா ஆனந்த். இதனை அடுத்து இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து,

ஸோம்பி போன்ற படங்களில் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர். கடைசியாக யாஷிகா ஆனந்த், பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த பஹிரா என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது யாஷிகா ஆனந்த் -க்கு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு படவாய்ப்புகள் இல்லை. ஆனாலும் சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார்.


இந்நிலையில் ட்ரான்ஸ்பரென்ட் உடையில் போட்டோஷூட் எடுத்து சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.