காதல் திருமணம் செ.ய்.து.க்கொண்ட அக்கா : தம்பி மற்றும் தாய் செய்த கொ.டூ.ர ச.ம்பவத்தின் தி.கில் பின்னணி!!

407

மராட்டி…

மராட்டிய மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள லட்கான் கிராமத்தில், காதல் திருமணம் செ.ய்.து.கொ.ண்ட தனது சகோதரியின் த.லை.யை து.ண்.டி.த்.த அவரது ச.கோதரன் த.லை.யுடன் சி.றுவனும் அவனது தாயும் செல்பி எ.டுத்துள்ளனர்.

இதனையடுத்து ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்த போ.லீ.ஸ் சூ.ப்.பிரண்டு நிமித் கோயல் அவர்களிடமிருந்து செல்போனை கைப்பற்றி அதிலிருந்த செல்பியை நீ.க்.கி.வி.ட்டு பின்னர் த.ட.யவியல் ஆ.ய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும் அந்த பெ.ண்.ணின் சகோதரனையும் தாயையும் கை.து செ.ய்.து வி.சா.ர.ணை மேற்கொண்டனர்.


இந்நிலையில்,வி.சா.ரணையின் போது அந்த சிறுவன் மராத்தி திரைப்படம் ஒன்றால் ஈர்க்கப்பட்டு இப்படி ஒரு கொ.லை.யை செ.ய்.து.ள்.ளதாக போ.லீ.ஸ் சூ.ப்.பிரண்டு நிமித் கோயல் கூறியுள்ளார்.

கொ.லை செ.ய்.ய.ப்பட்ட அந்த இ.ள.ம்.பெ.ண் கடந்த ஜூன் மாதம் வீட்டை விட்டு ஓ.டி வந்து தனது காதலனை திருமணம் செ.ய்.து.ள்.ளார். அதன் பின்னர்,கணவருடன் இ.ணைந்து லட்கான் கிராமத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவர்களது திருமணம் க.ல.ப்புத் திருமணம் இல்லையென்றாலும் கூட தன்னுடைய கு.டும்பத்திற்கு அ.வ.மா.னத்.தை ஏற்படுத்தி விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களை கொ.லை செ.ய்.ய அந்தப் பெ.ண்.ணின் தா.யும் அந்தச் சி.று.வனும் தி.ட்டமிட்டுள்ளனர். அதற்காகவே அவர்கள் இருவரும் ச.ம.ர.ச.ம் ஆவதுபோல் நடித்து அந்தப் பெ.ண்.ணி.ன் வீட்டிற்கு செ.ன்.றுள்ளனர்.

அதை உண்மை என்று நினைத்த அ.ந்.தபெண் அவர்கள் இருவருக்காகவும் சமையலறையில் டீ போ.ட்.டுக் கொ.ண்டு இருந்தபோது,பின்புறமாக சென்ற சி.றுவன் தன்னுடைய சகோதரியை அ.ரி.வா.ளா.ல் வெ.ட்.டி த.லையைத் து.ண்.டி.த்.து கொ.லை செ.ய்.து.ள்.ளா.ன். அதன் பிறகு தாயும் மகனுமாக சேர்ந்து து.ண்.டி.க்.க.ப்பட்ட ச.கோ.தரி த.லை.யு.ட.ன் செ.ல்பி எடுத்துள்ளனர்.

மேலும் அந்த சிறுவன் சகோதரியின் கணவரையும் கொ.லை செ.ய்.ய மு.ய.ற்சி செ.ய்.து.ள்ளான்.ஆனால் அவர் அ.தி.ர்.ஷ்.டவசமாக த.ப்.பி.த்துள்ளார்.

இதற்கிடையே கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட இ.ள.ம்.பெ.ண் க.ர்.ப்.ப.மா.க இருந்ததாக போ.லீ.சா.ர் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து அக்காவின் த.லை.யை வெ.ட்.டி அதனுடன் செல்பி எ.டுத்துக்கொ.ண்ட த.ம்பியின் வெ.றி.ச்.செ.யல் அப்பகுதியில் பெரும் ப.ர.பரப்பை ஏற்படுத்தியுள்ளது