காதல் மனைவிக்கு கணவனால் அரங்கேறிய கொ.டூ.ரம்!!

591

நாமக்கல்….

நாமக்கல் அடுத்த பதுச்சத்திரம் பகுதியில் உள்ள நவனி பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன்(22). இவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போதே சக மாணவியான நந்தினி (22) என்பவரை காதலித்து திருமணம் செ.ய்.து கொ.ண்.டார்.

இவர்களுக்கு 3 வயதில் ஆண் கு.ழ.ந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பின் இருவரும் நவனியில் வசித்து வருகின்றனர்.

தமிழ் செல்வன் மரம் வெ.ட்.டும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நந்தினி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டின் அருகில் உள்ள ரமேஷ் மெடிக்கல்ஸ் மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துள்ளார்.


அப்போது கடை உரிமையாளர் ரமேஷ் என்பவருக்கும், நந்தினிக்கும் த.கா.த உ.ற.வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட கணவன் தமிழ் செல்வன், கடந்த ஓராண்டுக்கு முன்னரே ம.னைவியை கண்டித்ததோடு வேலைக்கு செல்ல வேண்டாம் வீட்டிலேயே இருக்குமாறு கூறியுள்ளார்.

இதன் பின்பும் தமிழ் செல்வனுக்கு தெரியாமல் நந்தினியும், ரமேஷும் ப.ழ.க்கத்தை தொடர்ந்ததால் ஆ.த்.தி.ர.மடைந்த தமிழ் செல்வன் இன்று காலை நந்தினிடம் வா.க்.கு.வா.த.த்தில் ஈடுப்பட்டார்.

ஒருகட்டத்தில் ஆ.த்.தி.ரமடைந்த தமிழ்ச்செல்வன் தனது காதல் மனைவி நந்தினியை அறிவாளால் ச.ர.மா.ரி.யாக வெ.ட்.டி ப.டு.கொ.லை செ.ய்.து விட்டு வீட்டில் இருந்து தப்பியுள்ளார்.

தகவல் அறிந்து ச.ம்.ப.வ இடத்திற்கு வந்த புதுச்சத்திரம் போலீசார் தடவியல் நிபுணர்களை வரவழைத்து த.டயங்களை சேகரித்ததோடு,

ர.த்.த வெ.ள்ளத்தில் மிதந்து கிடந்த நந்தினியின் உ.ட.லை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு தலைமறைவாக இருக்கும் தமிழ் செல்வனை தேடி வருகின்றனர்.

காதலித்து திருமணம் செ.ய்.து கொண்ட பிறகு ம.னை.வியின் த.கா.த உறவினாலும் கணவனின் ஆ.த்.தி.ரத்தாலும் தற்போது 3 வயது ஆண் கு.ழ.ந்தை தன்னந்தனியாக நின்று கொண்டிருக்கும் அ.வ.ல நிலை நவனி பகுதி மக்களிடையே பெ.ரும் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது.