பொலிஸ் அதிகாரி…………
தூத்துக்குடியில் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதில் அணைகள், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது, இந்த நிலையில் அடை மழையிலும் போக்குவரத்து காவலர் முத்துராஜா அயராது உழைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தூத்துக்குடியில் பணியாற்றி வரும் போக்குவரத்து காவலர் முத்துராஜா, கனமழையில் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்துகிறார்.
இந்த வீடியோ வெளியானதும், சிறிது நேரத்திலேயே வைரலாக அம்மாவட்ட உயரதிகாரியின் கவனத்தை எட்டியது.
“அடாது மழையிலும் அயராது உழைப்பவன்” Heavy rains didn’t deter Police Constable Muthuraja from regulating traffic in #Thoothukudi on Monday. Many parts of #TamilNadu experienced downpour since early today @EPSTamilNadu @CMOTamilNadu @IPS_Association pic.twitter.com/2kwgHMAZpx
— Vijay Kumar S (@vijaythehindu) November 16, 2020