தூங்கி கொண்டிருந்த பெண்ணிற்கு நள்ளிரவில் அரங்கேறிய கொடூரம்!!

285

காரைக்கால்….

காரைக்காலில் தூங்கி கொண்டிருந்த பெண்ணின் த.லை.யில் க.ல்.லைப்போட்டு கொ.லை ச.ம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக 10 பேரிடம் போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காரைக்கால் மாவட்டம் திருப்பட்டினம் அடுத்த வெ.ள்.ளக்குளம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மனைவி அன்னலட்சுமி(45).

இவர் இன்று ர.த்.த வெ.ள்.ள.த்தில், அவரது வீட்டின் முன்பு கிடப்பதாக திருப்பட்டினம் போ.லீ.சாருக்கு தகவல் கிடைத்தது.


இதனை அடுத்து திருப்பட்டினம் போ.லீ.சார் ச.ம்.ப.வ இடத்திற்கு விரைந்துச் சென்று வி.சா.ரணை மேற்கொண்டனர். அதில் அன்னலட்சுமி துா.ங்.கியபோது த.லை.யில் க.ல்.லை.ப்.போ.ட்டு கொ.லை செ.ய்.தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் உ.டலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொ.லை.க்.கு இ.ட.ப்.பி.ர.ச்னை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போ.லீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

இது குறித்து அன்னலட்சுமியின் தம்பி வடிவேல் கொ.டு.த்.த பு.கா.ரி.ன்பேரில் அப்பகுதியை சேர்ந்த 10 பேரிடம் போ.லீ.சார் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.