நள்ளிரவில் தாய் மற்றும் மகளுக்கு நேர்ந்த சோகம் : குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

359

கிருஷ்ணகிரி…..

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கோடிப்பதி பகுதியைச் சேர்ந்தவர் மாது. டிரைவரான இவருக்கும் கிருஷ்ணகிரி அருகே உள்ள மஹாராஜாக்கடை பகுதியைச் சேர்ந்த தீபா (25) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு யோகாஸ்ரீ (7) என்ற மகளும் இருந்தார்.

இந்நிலையில் கணவர் மாது மற்றும் தீபா ஆகிய இருவரும் அ.டி.க்.க.டி ச.ண்.டையிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து தீபா வேலைக்குச் சென்றுவர பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அடகு வைத்த மாது, அந்த பணத்தை கு.டி.யில் செலவிட்டுள்ளார்.


இதனால் ம.ன.மு.டைந்த தீபா நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது கு.ழ.ந்தை யோகாஸ்ரீயுடன் வீட்டிற்கு அருகில் உள்ள விவசாய கி.ணற்றில் கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்டுள்ளார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் மத்தூர் கா.வ.ல் நி.லை.யதிற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து ச.ம்.ப.வ இ.டத்திற்கு வந்த போ.லீ.சார் போச்சம்பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து பிரபாகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இருந்த தாய் மகள் இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வ.ழக்குப் பதிவு செ.ய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.