புதுமாப்பிள்ளைக்கு வாலிபர் செய்த சதிச்செயல் : விசாரணையில் போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

304

விருதுநகர்…

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு புதுப்பட்டியில் வசித்து வந்த மாரிமுத்து என்ற 24 வயது வாலிபர் தனது உறவினர் பெ.ண்ணை திருமணம் செ.ய்ய வேண்டும் என்று கடந்த 3 வருடங்களுக்கு முன்பு ஆசைப்பட்டு பெண் கேட்டார்.

அப்போது அந்த பெ.ண்.ணுக்கு இன்னும் திருமண வயது வரவில்லை. அதனால் தற்போது திருமணம் செ.ய்.து கொ.டுக்க முடியாது என்று அப்போது பெண் வீட்டார் கூறி விட்டனர்.

இதை தொடர்ந்து அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செ.ய்.து கொ.ண்.டார் அந்த பெண்ணுடன் 2 ஆண்டு கு.டு.ம்பம் நடத்திய பின்னர் அந்த பெ.ண்.ணுக்கும் அவருக்கும் அ.டி.க்.க.டி த.க.ரா.று ஏற்பட்டு வந்து அந்த பெண் அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.


பின்னர் மீண்டும் ஒரு பெ.ண்ணை திருமணம் செ.ய்து கொண்டபிறகு அவரும் பி.ரிந்து சென்று விட்டார் .

பிறகு அந்த மாரிமுத்து முதலில் பார்த்த அவரின் உ.ற.வுக்கார பெ.ண்ணை மீண்டும் திருமணம் செ.ய்.ய கேட்ட போது அந்த பெ.ண்.ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது தெரிந்து அந்த மாப்பிள்ளையை கொ.ல்.ல முடிவு செ.ய்.தார் .

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதிஅந்த மாப்பிள்ளை செல்வகணேஷை அ.டி.த்.து கொ.லை செ.ய்.து விட்டதால் போ.லீசார் அந்த மாரி முத்துவை கை.து செ.ய்.தனர்.