பெற்றோரின் நடவடிக்கையால் மனமுடைந்த சிறுமிக்கு நேர்ந்த சோகம் : நெஞ்சை உருக்கும் கடிதம்!!

435

தேனி…

தேனி மாவட்டம் போடி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர்கள் இருளாண்டி – விஜயா தம்பதியினர்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகள் ஷாலினிக்கு திருமணமான நிலையில், 2வது மகள் ஜனனி (14) போடியில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் சிறுமியின் தாய் மற்றும் தந்தைக்கும் இடையே அ.டி.க்கடி த.க.ரா.று ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


இதனால் சி.று.மி ம.ன.மு.டை.ந்து இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சி.று.மி அவரது வீட்டில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்து கொ.ண்டார்.

தகவலறிந்து ச.ம்.பவ இடத்திற்கு வந்த போடி நகர் காவல் துறையினர் சிறுமியின் உ.ட.லை மீட்டு,

சி.றுமி த.ற்.கொ.லை செ.ய்வதற்கு முன் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றி சம்பவம் குறித்து வ.ழக்குப் பதிவு செ.ய்து தீ.விர வி.சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.